
சென்னையில் 102 புதிய வழக்குகளும், கோயம்பத்தூரில் 68, செங்கல்பட்டு 34, சேலத்தில் 30, திருப்பூரில் 36, கன்னியாகுமரியில் 27 மற்றும் திருவள்ளூரில் 22, என்று 12 மாவட்டங்களில்…
தமிழகத்தில் திங்கள்கிழமை 102 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன, செயலில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 634 ஆக உள்ளது.
ஆந்திர வாலிபர் குறித்து ஆந்திர மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
நாட்டில் இதுவரை 4 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் புதியவகை கொரோனாவை தடுக்கவும், எதிர்கொள்ளவும் மத்திய அரசு தயாராக உள்ளது – புதுச்சேரியில் மத்திய…
உலக அளவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்; ராகுலின் யாத்திரையை இடைநிறுத்த அறிவுறுத்திய மத்திய அரசு; யாத்திரை புதிய கோவிட் 19 எழுச்சிக்கு வழிவகுக்க முடியுமா?
பா.ஜ.க.,வின் குஜராத் தேர்தல் பிரச்சாரம் கோவிட்க்கு எதிரான மோடி அரசாங்கத்தின் வெற்றிகரமான போராட்டத்தை எடுத்துரைத்தது உலகளாவிய கொரோனா வைரஸ் எழுச்சிக்கு மத்தியில் ‘முகக்கவசம் இல்லாத கூட்டத்தை’ எடுத்துக்…
தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது; கொரோனா மரபணு மாற்றத்தை தமிழகத்தில் கண்காணித்து வருகிறோம் – அமைச்சர் மா.சுப்ரமணியன்
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு எதிரொலி; அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தினசரி அடிப்படையில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அனைத்து மாதிரிகளையும் வரிசைப்படுத்த மத்திய…
சீனாவில் பூஜ்ஜிய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள்; ஜி ஜின்பிங் பதவியேற்றதிலிருந்து, இதற்கு முன் இல்லாத வகையில் நாடு முழுவதும் கீழ்படியாமை போராட்டங்கள் அதிகரித்து வருகிறது
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள சமோடா என்ற பகுதியில், தடுப்பூசி எப்படி செலுத்தப்பட்டது என்பது பற்றின செய்தி தொகுப்பு இது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் வழங்கப்பட்ட விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம் இம்மாதத்துடன் முடிவடைகிறது.
நாட்டின் பல பகுதிகளில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கொரோனா சோதனை, தடுப்பூசி மற்றும் கோவிட் -19 வுழிகாட்டுதல் நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட…
Tamil Nadu chief minister MK Stalin tests positive for Covid 19: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 920 பேர் பலி எனத் தகவல்; அமெரிக்க அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்த்தி பிரபாகர் நியமனம் – முக்கிய உலகச் செய்திகள்
கொரோனா பெருந்தொற்று மற்றும் கடுமையான கோவிட்-19 பாதிப்பின் விகிதங்கள் மூன்று டோஸ்களை காட்டிலும், நான்காவது டோஸுக்குப் பிறகு குறைவாக இருந்தன.
XE variant of coronavirus: மும்பையில் ஒரு நோயாளிக்கு XE வகை கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது Omicron இன் துணை வகையாகும். இருப்பினும்,…
கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை ஐ.நா ஏஜென்சிகள் மூலம் வழங்குவதை WHO இடைநிறுத்தியுள்ளது, ஒரு ஆய்வின் மூலம் உற்பத்தி தொடர்பான சிக்கல்கள் கண்டறியப்பட்டன. இந்தச் சிக்கல்கள் என்ன, பாரத்…
தடுப்பூசி, முகக்கவசம் கட்டாயமில்லை; கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான கோவிட் XE, முதன்முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. இது, கொரோனா வைரஸின் முந்தைய மாறுபாடுகளை காட்டிலும் அதிவேகமாக பரவக்கூடியதாக தெரிகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Covid-19 ஊரடங்கு தளர்வை இளைஞர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து…
நடிகர் விஜய் 1.30 கோடியை நிதியாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளார். நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், PM Cares-க்கு ரூ. 25 லட்சமும் ,…
இந்த ட்ரோன்கள் மக்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மக்களின் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செய்து, சுத்தப்படுத்துகின்றன. இந்த ட்ரோனில் மனித உடல் வெப்பநிலையை அளவிடக்கூடிய தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.…
அரிசி, பருப்பு, மற்றும் மசாலா பொருட்களை வாங்கி முறையாக பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் காய்கறிகள், பழங்களை எப்படி முறையாக பாதுகாப்பது? வேறெந்த உணவு பொருட்களையெல்லாம் நாம் பாதுகாத்து…
நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கசிவு ஏற்படாத ப்ளாஸ்டிக்கால் மூடப்பட்டு தகனம் செய்யப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது உலக சுகாதார மையம். உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் தொடவோ,…