
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற வேண்டும்.
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கணவரின் உடல் புதைக்கப்படுவதைக் கூட கண்ணால் பார்க்க கூட முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும் இந்நோயின் பரவலால் மக்கள் நடமாட்டம் குறைந்து காற்றுமாசுபாடு, ஒலிமாசுபாடு ஆகியவையும் குறைந்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஒரு ஆரோக்கியமான மனிதருக்கு தொற்று ஏற்பட்டால் அது எப்படி அவருடைய நூரையீரலை வேகமாகத் தாக்கி பரவுகிறது என்பதைக் காட்டும் ஒரு 3டி…
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள இந்த 21 நாள் ஊரடங்கு காலத்தில் மனிதர்களைப் போலவே, அவர்களைச் சார்ந்திருக்கும் விலங்குகளான நாய்கள், பூனைகளும் ஆபத்தான நிலையில் உள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் ஊரடங்கு ஏதிரோலி தொலைப்பேசி மூலம் விசாரித்து 23 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஜாமீன் பெற்ற 23…
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 26) தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா…