
கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் இரவு உணவிற்கு அழைத்துச் செல்ல விரும்பும் பெண் குறித்து பேசியுள்ளார்.
தொடரைக் கைப்பற்றப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நாளை புதன் கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…
நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை நடந்த 2 போட்டியிலும் இந்திய டாப் ஆடர் வீரர்களான ஷுப்மன் கில், இஷான் கிஷன் மற்றும் ராகுல் திரிபாதி இணைந்து மொத்தம் 54…
ஒவ்வொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைப் போலவே, பெண்கள் ஐபிஎல் தொடரும் அதன் அறியப்படாத லாப நஷ்டங்களைக் கொண்டுள்ளது.
லக்னோவில் ‘புதிய ஆடுகளத்தை குறுகிய அறிவிப்பில் போதுமான அளவில் தயாரிக்க முடியவில்லை. இது மந்தமான நிலைமைகளுக்கு வழிவகுத்தது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை அதியா ஷெட்டி முஹூர்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய இளம் மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
தனது சொந்த ஊரில் முதல் டி20 -யை விளையாட வந்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியுடன் உரையாடி மகிழ்ந்தார் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி.
17 ஓவர்களுக்கு மேல் வீசி 7 விக்கெட்டுகளை சாய்த்த கேப்டன் ஜடேஜா சமீபத்தில் தான் காயத்தில் இருந்து மீண்டு, உடற்தகுதி பெற்று ரஞ்சி போட்டிக்கு திரும்பினார்.
தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், மணிக்கட்டு வலியால் அவதிப்பட்டதை அடுத்து அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சூரியகுமார் இந்த ஆண்டில் மொத்தமாக 68 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதன்மூலம், டி20 வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரரானார்.
’50 ஓவர் கிரிக்கெட்டில் நான்தான் உலகின் நம்பர்-1, விராட் கோலி எனக்குப் பின்னால் இருக்கிறார்’ என்று பாகிஸ்தான் வீரர் குர்ரம் மன்சூர் கூறியுள்ளார்.
மகளிர் ஐ.பி.எல் தொடருக்கான 5 அணிகளின் உரிமை 4669.99 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகளில் 615 ரன்கள் குவித்து அசத்தியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்தது. அதில் பண்ட் உட்பட 3 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐசிசி டி20 அணியில் 3வது மற்றும் 4வது இடத்தில் இந்திய வீரர்கள் விராட் கோலி, டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு…
ரோகித் 83 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அதிவேக சதத்தை பதிவு செய்தார்.
ரோகித் தனது பழைய டெம்ப்ளேட்டைக் அழித்து, ஆரம்ப பரிமாற்றங்களில் மிகவும் கடினமாகவும் வேகமாகவும் ரன்களை சேர்க்கும் முடிவிற்கு வந்துவிட்டார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.