
தங்கராசுவிடம் இருந்து போதைப் பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் கடத்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மட்டுமே செய்துள்ளார் என வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளன.
Tamil writer Azhagiya Periyavan New Series for Tamil Indian Express Tamil News: இளைஞர்களின் ஒளிமயமான காலம், குடிமயமான காலமாகத் தெரிகிறது. ஒரு தலைமுறை…
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 73 சவுதி அரேபியர்கள், ஏழு ஏமன்கள், ஒரு சிரியர் அடங்குகின்றனர். உலகில் மிகக்கடுமையான சட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா, குற்றச் செயல்களில்…
Tamil Nadu appeals for a stay on a High Court order transferring the case to CBI Tamil News: தஞ்சை பள்ளி…
MGR’s leading poet, former ADMK leader Pulamaipithan passed away: அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், காலத்தால் அழியாத பாடல்களை எழுதியவருமான கவிஞர் புலமைப்பித்தன் மரணம்
Girl dies after consuming soft drinks Tamil News தாரணி மீண்டும் அந்த பானத்தை உட்கொண்டு வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளார்.
Two die after inhaling generator fumes in Tamilnadu Ooty: உதகையில் கோவில் திருவிழாவின்போது ஜெனரேட்டர் புகையை சுவாசித்த இருவர் மரணம்; 3 பேர் சிகிச்சை
Madurai man dies after taking covishield first dose within a day : மதுரையில் கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக் கொண்ட ஒருவர், தடுப்பூசி எடுத்துக்…
Toll the second wave took in all but four states deaths doubled in last six weeks மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி…
15-24 வயதுக்குட்பட்ட புகைப்பிடிப்பவர்களில் சீனாவில் 26.5 மில்லியன் பேரும், இந்தியா 19.8 மில்லியன் பேரும், இந்தோனேசியாவில் 9.91 மில்லியன் பேரும் உள்ளதால் அதிக புகைப்பிடிப்பவர்களை கொண்ட முதல்…
வட்டார இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’, தலைச்சிறந்த கதைச்சொல்லி, தமிழ் எழுத்துலகத்தின் பீஷ்மர் என்றெல்லாம் எழுத்துலக ஜாம்பவான்களாலும், வாசகர்களாலும் போற்றப்பட்டவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
Explained: Can a single lightning flash kill 18 elephants? Science says yes, in various possible ways: மின்னலின் ஒரே ஒரு மின்னல்கற்றையால்…
பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் 71 உடல்களும், உத்தர பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் 25 உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
More nurses lead to fewer patient deaths shows New research Tamil News: செவிலியர்களின் அதிகரிப்பால் உயிரிழப்புகள் குறைந்து வருவதாகவும், நோயாளிகளுக்கு ஏற்படும் தீங்கு…
“விஷ் யூ எ மெர்ரி கிறிஸ்மஸ்” மற்றும் “ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ்” உள்ளிட்டவற்றைப் பல பார்வையாளர்கள் முன் இசைத்து தன் இசை நிகழ்ச்சியைத் தொடங்குவார்.
அமைச்சர்களின் அஞ்சலியைத் தொடர்ந்து துரைக்கண்ணுவின் சொந்த ஊரான பாபநாசத்துக்கு அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.
இலக்கியங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளின் தொகுப்பு என சுமார் 40 தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
குடும்பத்துடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்கச் சென்ற தருமபுரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.ராஜ்குமாருக்கு, திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.