
தன் சொந்தக் கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் உள்ள ஒரு முதல்வரை இப்போதுதான் தமிழ்நாடு முதன்முதலாகப் பார்க்கிறது.
கே.என். நேரு ஆதரவாளர்கள் திருச்சி காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதை சுட்டிக் காட்டியுள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு ஒவ்வொரு நிமிடமும் அச்சுறுத்தலை…
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிளவுக்கு திமுகதான் காரணமாக இருக்கக்கூடும் என சசிகலா கூறினார்.
Tamilnadu News Update : தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Admk Executive Joined DMK : அதிமுகவில் சேலம் மாவட்ட விவசாய பிரிவு செயலாளராக இருந்த செல்லதுரை தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி மீது கடுமையான பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஆனால், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வமோ…
காங்கிரஸ் கட்சியோடு பல ஆண்டு காலமாக கூட்டணி அமைத்து, மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த போது, மத்திய அரசை அழைக்காமல், இப்போது அவ்வாறு அழைப்பதற்கு…
ஜெயலலிதா காலத்தில் இரு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் மைத்ரேயன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வில் ஏற்பட்ட உள்கட்சி சலசலப்புகளால் ஏற்பட்ட மனக் கசப்பின் காரணமாக, மைத்ரேயன்…
கடந்த முறை தேர்தலில் நின்ற சில எம்.எல்.ஏக்களுக்கும், முக்கிய பங்காற்றிய அமைச்சர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை
ஆளும் அதிமுக தனது கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதியை பயன்படுத்துவதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.