இந்திய நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan), மலையாள நடிகர் மம்மூட்டி மற்றும் சுல்பாத் தம்பதியரின் மகன் ஆவார் இவர் ஜூலை 28, 1986 இல் கேரளாவில் பிறந்தார். இவருக்கு குட்டி சுருமி என்ற இளைய சகோதரி உள்ளார்.
2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் (Second Show) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஓகே கண்மணி படம் மூலம் துல்கர் சல்மான் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு, நடிகையர் திலகம், வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், குரூப் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இவர் 2011இல் அமல் சுபியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2017இல் மகள் பிறந்தார்.Read More
Dulquer Salmaan : உங்களில் சிலர் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்”. இவ்வாறு…
விராட் கோலி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. இதில் விராட் கோலி கதாப்பாத்திரத்தில் பிரபல தென் இந்திய நடிகர் நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. முழுசா விராட் கோலி போல…
சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில், வெகுநாட்களாகவே ‘யார் இவர்கள்’ என்ற போஸ்டரை நம்மாள் பார்க்க முடிந்தது. பலரும் அதைப்பார்த்துக் குழம்பியிருந்த தருணத்தில், அதற்கான விடையை இன்று அளித்துள்ளார்…
தமிழில் நான்காவது படமாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் துல்கர் சல்மான். இந்தப் படத்துக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.