
அ.தி.மு.க சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், சென்னையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவை அல்ல; காங்கிரஸ் குற்றசாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தயாரிப்பாளர் யார்?
தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூரு வெறும் 2 சதவீத விற்பனையுடன் முதல் 5 நகரங்களின் பட்டியலில் இல்லை
கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, கடந்த மாதம் சிக்கபல்லபுரா கோயிலுக்குச் சென்றபோது, அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையின் காரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக உள்ள அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் குற்றஞ்சாட்டிய நிலையில் தேர்தல் அதிகாரிகள் அண்ணாமலையை சோதனை…
அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் அமர்வில் விசாரணைக்கு…
பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரிமோட் வாக்குப்பதிவு முறை திட்டத்தை தேர்தல் ஆணையம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது; இந்தநிலையில், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது
அ.தி.மு.க பொதுக் குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்கவில்லை. மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது
New voter ID card with New Security Features: க்யூஆர் கோடு வசதியுடன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் ஆணையத்தால்…
திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மார்ச் 3ஆம் தேதி நடைபெறுகிறது.
தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஒரே நாடு; ஒரே தேர்தல் முறைக்கு சட்ட ஆணையத்திடம் தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி தேர்தல் ஆணையத்தில் ரிமோட் வாக்குப்பதிவு முறை தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகத்தில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் மோடி பிரச்சாரம் செய்த போதிலும், ஷாவின் நுண்ணிய நிர்வாகத்தை கட்சி தவறவிட்டது மற்றும் ஒரு தலைவரின் பின்னால் வேலை செய்யும் ஒன்றுபட்ட கேடர் இல்லாததால்…
பிரதமர் மோடி, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது, ஊர்வலம் நடத்தியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் மனு என்ன? அரசியல் கட்சிகளின் சின்னங்களுக்கு என்ன விதி? என்பது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கான தேர்வில் இந்திய தலைமை நீதிபதியை சேர்க்க வேண்டும் என்ற யோசனையை உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, நீங்கள் பயப்பட ஒன்றுமில்லை என்றும் நீதிபதி ஜோசப் கூறினார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.