
ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள், பழங்குடி கிராமங்களுக்கு செல்லும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தடை ஏதும் இல்லை. முழு நேரமும் அவசர சேவையை வழங்க அவர்களுக்கு…
ஏற்கனவே வனத்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 152 விலங்குகள் உயிரிழந்தன என்று குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விபரங்களில் 24 விலங்குகள்…
காலைல 4 முதல் 7 மணிக்குள் ஏலம் விட்டு, அனைத்து காய்கறிகளையும் மொத்த-சில்லறை வியாபாரிகளும் வாங்கிட்டு போய்ருவாங்க. தடையால, காலைல 8 மணிக்கு கொண்டு போய் காய்கறிகளை…
சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க ரூ.3 கோடி உதவித்தொகைப் பெற்ற 17 வயது ஈரோடு மாணவி
Erode: Factory owner dead, 13 others hospitalised after gas leakage: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குளோரின் ஆலையில் வாயுக்கசிவு; ஆலையின் உரிமையாளர் மரணம்,…
கிழக்கு ரயில்வேயில் உள்ள ஒரு அதிகாரியால் அவர் சார்பாக ரயில்களை இயக்க அவர்களை அடிக்கடி வேலைக்கு அமர்த்தப்பட்டதாக இருவரும் ரயில்வே பாதுகாப்பு படையிடம் கூறினார்கள்.
90% தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தாலும், ஒரே தொழிற்சாலையில் பணியாற்றிய 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமியை போக்சோ சட்டத்தின் கீழும் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நீர்த்தேக்க திட்டம் என்பதால் நேருவே நேரில் வந்து மேற்பார்வையிட்டுள்ளார்.
பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் ”எடப்பாடியார் நகர்” என்று பெயர் சூட்டப்பட்ட அந்த குடியிருப்பு பகுதியை திறந்து வைத்தார்
மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவரை தற்போது காவல்துறை தேடி வருகிறது.
தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த உணவங்களில் இரண்டு தனித்தனி சாப்பாட்டு அறைகள் மற்றும் இரண்டு பார்சல் கவுண்டர்களும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது.
Chain snatching inspired from Tamil movie : கோவை மற்றும் ஈரோடு பகுதியில் செயின் திருட்டு, மொபைல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் கைதான இளைஞர்கள், மெட்ரோ…
தேர்தல்களில் கூட்டணிக்கட்சிகளின் சின்னத்தில் தோழமைக் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க கோரிய வழக்கில், ஈரோடு எம்.பி கணேசமூர்தி தான் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் உறுப்பினராக…
சின்ன நாடான், பெரிய நாடான் என்ற இரண்டு வகைகளில் ஈரோடு பகுதியில் சின்ன நாடான் விளைகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் அருகே பிறந்தநாளிலேயே செய்தியாளர் ஷாலினி விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டியில் வசிக்கும்…
திண்டுக்கல் அருகே பொட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் நிருபர் ஷாலினி மறைவுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஷாலினி,…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.