
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள சமோடா என்ற பகுதியில், தடுப்பூசி எப்படி செலுத்தப்பட்டது என்பது பற்றின செய்தி தொகுப்பு இது.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு, வரும் ஜூலை 25ஆம் பதவியேற்க உள்ளார்.
CAA எதிர்ப்பு போராட்டங்கள்: உ.பி.,யில் பொது சொத்து சேதத்திற்கு இழப்பீடு செலுத்திய ரிக்ஷா இழுப்பவர், நடைபாதை வியாபாரிகள், தினசரி கூலி வேலை செய்பவர்கள்
2019 நவம்பரில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தியில் நிலம் வாங்கிய குறைந்தது 15 அதிகாரிகளின் உறவினர்களில் அனுஜ் ஜாவின் உறவினர்களும் உண்டு என்று தி இந்தியன்…
மகரிஷி ராமாயண வித்யாபீத் அறக்கட்டளை (MRVT) 1990 களின் முற்பகுதியில், ராமர் கோவில் தளத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள பர்ஹாதா மஞ்சா கிராமம் மற்றும்…
ஸ்ரீ ராம் ஜென்மபூமி க்ஷேத்ர அறக்கட்டளை இது வரை 70 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் தனியாக நிலம் வாங்க விரும்பும் நபர்களும் திட்டம்…
Pandora Papers: Homebuyers, investors high and dry, Ireo’s Goyal moved $77 million to offshore trust: பண்டோரா பேப்பர்ஸ்; வீடு கட்டி தருவதாக…
குறிப்பிடத்தக்க வகையில், இந்த நிதி 2009-10இல், தற்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் என்ற பெயரில் இயங்கி வரும், பிபாவாவ் ஷிப்யார்டின் மூன்று சதவீத பங்குகளை விற்றது.
பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி கிளைகளின் கணக்குகள் மூலம் செய்யப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.
இந்த கோப்பில் இடம் பெற்றிருக்கும் சில வழக்குகளை நாங்கள் விசாரித்து வருகிறோம் – அமலாக்கத்துறை
பொய்யான அதிகாரிகள் பெயரும், ஸ்விஃப்ட் மெசேஜ்களையும், பொய்யான ஐ.பி. முகவரிகளில் இருந்து மின்னஞ்சல்கள் அனுப்பியாதாகவும் குற்றம் சுமத்தினார்.
இவருக்கும் லஷ்கர் – தொய்பா, அல் – கொய்தா, மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்பும் அம்பலப்படுத்தப்பட்டது.