
ஃபார்வர்ட் வீரர் நந்தகுமார் சேகர் ஒடிசா எஃப்சி அணியில் இருந்து விடைபெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடுத்த 10 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் இளம் இந்திய வீரர் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரபல அதிரடித் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன்…
கடந்த சீசனில் ரியல் மாட்ரிட்டால் பி.எஸ்.ஜி அணி (PSG) வெளியேற்றப்பட்ட பிறகு கேலி செய்யப்பட்ட வீரர்களில் மெஸ்ஸியும் ஒருவராக இருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் தொடக்க வீரராக ஷுப்மன் கில் அல்லது கே.எல். ராகுல் ஆகிய இருவரில் யார் களமிறங்குவார்? என்ற கேள்விக்கு கேப்டன் ரோகித் பதில்…
கேப்டன் ரோகித் சர்மாவின் உடற்தகுதி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ், “உடற்தகுதியுடன் இருப்பது மிகவும் முக்கியம். நீங்கள் பொருத்தமாக இல்லை என்றால் அது ஒரு…
பொங்கல் திருவிழாவை கோவையில் முன்னிட்டு 23-வது ஆண்டாக தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
பலோன் டி’ ஆர் விருதை கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி 7 முறை வென்றுள்ளார். ஆனால், எம்பாப்பே ஒருமுறை கூட வென்றதில்லை.
சவுதி அரேபியா கிளப் அணியான அல்-நாசர், ரொனால்டோ தங்கள் கிளப் அணியில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.
சால்ட் பே நஸ்ர்-எட் என்ற ஆடம்பர ஸ்டீக்ஹவுஸ் ஒன்றை நடத்தி வருகிறார். ஒரு வைரல் செஃப் ஆக மாறியதிலிருந்து, அவரது வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
2006 ஆம் ஆண்டு ஃபிஃபாவின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டரால் இந்தியாவை “கால்பந்தின் தூங்கும் ராட்சதர்” என்று குறிப்பிடப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்திர சேவாக் மெஸ்ஸி குறித்து பகிர்ந்து மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் ஆழ்கடலில் 100 அடி ஆழத்தில் லியோனல் மெஸ்சியின் கட்- அவுட்டை எப்படி வைத்தனர் என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
எம்பாப்பே-வுக்கு நான்கு வயதாக இருந்தபோது, அவர் தனது தந்தை பணிபுரிந்த AS கால்பந்து கிளப்பில் நுழைந்து, தந்திரங்களை மற்றும் கால்பந்து பற்றிய உரையாடல்களைக் கேட்பார்.
எல்லா காலத்திலும் சிறந்த வீரர் (G.O.A.T) என்ற விவாதம் என்பது கால்பந்தின் மிகவும் போட்டியிட்ட உரையாடலாக இருந்து வருகிறது. இது வலுவான கருத்துக்களையும் பல கருத்து வேறுபாடுகளையும்…
அர்ஜென்டினாவின் மனநிலையை மதிப்பிடுவதற்காக உலகக் கோப்பைக்குப் பிறகு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சந்தைப்படுத்தல் திட்டங்களை இடைநிறுத்தின.
அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்ற பிறகு மெஸ்ஸியும் அவரது தாயும் மைதானத்தில் உணர்ச்சிகரமான ஒரு தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
அர்ஜென்டினா வெற்றியை தமிழக, புதுச்சேரி ரசிகர்கள் புத்தாண்டை வரவேற்பது போல் பட்டாசு வெடித்தும், உற்சாகமாக நடனமாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி 2022; கோப்பையை வெல்வாரா அர்ஜென்டினாவின் மெஸ்ஸி; பிரான்ஸ் உடன் மோதல்
இந்த கத்தார் உலகக் கோப்பை, இந்த பிராந்தியத்தில் இதேபோன்ற அளவிலான விளையாட்டு நிகழ்வுகளுக்கு கதவுகளைத் திறக்கும். 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு அந்த நாட்டே ஏலம்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.