
அமலாக்க இயக்குனரகத்தின் வேண்டுகோளின் பேரில் பிரெஞ்சு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த சொத்து பிரான்சில் 32 அவென்யூ ஃபோச்சில் அமைந்துள்ளது என்றும் அமலாக்கத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
ஃப்ரெஞ்சு புரட்சிக்கு முன்பு ஃபிரான்ஸின் ராணியாக இருந்த மேரி ஆன்டொனிட்டே பயன்படுத்திய கண்ணாடி என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்!
வெள்ளிக்கிழமை முதல் நான்கு வார காலத்திற்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கால நிலையை பொறுத்து 29ம் தேதி அன்று இந்தியாவின் அம்பலா விமானப்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 நாட்களில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஃப்ரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியர் வெரன்.
Mont blanc india newspapers : பத்திரிகை காகிதம் உலர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை மிகவும் நல்ல நிலையில் உள்ளன. நீங்கள் அவற்றைப் படிக்கலாம்
மேலை நாடுகளில் உள்ள சிறந்த உயரக்கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடரும்போது நீங்கள் பெறக்கூடிய சிறந்த உதவித்தொகை வாய்ப்புகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஒருவர் மனுதாக்கல் செய்தபோது அவரை ஆதரித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மாமாவுக்கு ஓட்டுப் போடுங்கள்…
டுவிட்டரில் கிறிஸ்டியான குயி என்ற பெயரில் உள்ள இந்தப் பெண் ஈபிள் டவர் முன்பும் ரோம் நினைவுச் சின்னம் முன்பும் முகம் முன்பின் அறிமுகமில்லாத ஆண்களுடன் முத்தமிட்டு…
A French mini Musical play to be staged at the Alliance Francaise: சென்னையில் உள்ள அலைன்ஸ் பிரான்ஸிஸில் அக்டோபர் 19 ஆம் தேதி…
Employee dies during sex on business trip: ஊழியர் ஒருவர் வணிக பயணத்தின்போது உடலுறவில் ஈடுபட்ட பின்னர் மாரடைப்பால் இறந்துபோனதால், அவருடைய மரணத்தை ஒரு தொழில்துறை…
பிரான்ஸ் வரி செலுத்தும் சட்டத்தின்படி, சுமூகப் பேச்சுவார்த்தை மூலம், ரூ. 56 கோடி செலுத்தினோம்
மோகனின் நம்பிக்கையை வீணடிக்காத பெஞ்சமின் பாவர்ட் தான், இன்று பிரான்ஸ் அணியின் புது ஹீரோ
ராகுல் காந்திக்கு பிரான்ஸ் பதில்
ரொனால்டோ போல சிறந்த வீரராக உருவாக வேண்டும் என்பதே எனது கனவு
ஆபத்தில் இருக்கும் மக்களை காப்பாற்ற வரும் சூப்பர் ஹீரோ போல் பொதுமக்கள் கசாமாவை பார்த்தனர்.
4 ஆவது மாடிக்கு ஏறிச் சென்று சிறுவனின் உயிரை
இவ்வளவு குறைந்த வயதில் ஒருவர் அந்நாட்டின் அதிபராவது இதுவே முதல்முறையாகும்.