
பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி. மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன் என ஆளுநர் ஆன்.என்.ரவி தெரிவித்தார்.
Tamilnadu News Update : திமுக அரசு இன்றுடன் பொறுப்பேற்று தனது ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மிக ஆபத்தான இயக்கம் என்று கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதாகவும் ஆளுநரின் பேசியது ஆர்.எஸ்.எஸ் குரல்…
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிக ஆபத்தான இயக்கம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவர்னர் வேலை போஸ்ட்மேன் வேலை என ஸ்டாலின் விமர்சனம்; ட்விட்டரில் காரசார விவாதம்
மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்று உயர்கல்வித்துறையினர் மத்தியில்…
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா; பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு
25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா அரசு, துணை வேந்தரை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து, மாநில அரசுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு…
மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுனரின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலான இரண்டு மசோதாக்களை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலங்கள் இதைச் செய்துள்ளன? என்ன காரணம்?
திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட, நீட் எதிர்ப்பு, தேசிக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணம் நிறைவு கூட்டத்தில், பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,…
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவரும் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கிய அதே நாளில், துணைவேந்தர்களை நியமிக்க மாநில…
Tamilnadu News Update : ஆளுனர் வாகனத்தின் மீது கல்வீச்சு, கறுப்பு கொடி வீச்சு போன்ற செயல்கள் நடைபெற்றுள்ளது.இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்
ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கு முதல்வர் விளக்கம் அளித்தார். குறு, சிறு…
ஆளுனர் மீது சிறு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது. நடக்காத ஒரு தாக்குதலை நடந்ததாக கூறி அரசியல் செய்யவேண்டாம்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இன்றைய அரசியல் தொடர்பான மீம்ஸ்கள் இங்கே
போராட்டக்காரர்களின் ஆக்ரோஷமான நடவடிக்கை ஆளுனரை பணி செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் இருந்தது என ஆளுனரின் பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்துள்ளார்.
ஆளுநர் வாகனம் தாக்கப்பட்ட விவகாரத்தில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என ஈபிஎஸ் கண்டனம்; அமித் ஷா தலையிடக்கோரி பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்
ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மயிலாடுதுறைக்கு வருகை தந்தபோது அவருக்கு திமுக கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால்…
நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாத ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது.
தமிழக ஆளுநர் பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் என்ற ஆளுநருக்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டு திமுக அரசாங்கத்திற்கும் ஆளுநருக்கும் இடையிலான உறவுகளில் ஒரு புதிய திருப்பமாக உள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.