
கவர்னர் ஆர்.என்.ரவியின் மீடியா மற்றும் கம்யூனிகேஷன் ஆலோசகர் எஸ் திருஞான சம்பந்தம் மீது டிரைவர் குற்றம் சாட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
ராஜ் பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்
“ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு மதத்தினருக்கு எதிராகவும், ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் மற்றொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் போராட வைக்கும் பணி 24 மணி நேரமும் நடைபெற்று…
“எந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை என்கிறார்? வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் ‘தமிழகம்’ என்பதே மிகவும் பொருத்தமான வெளிப்பாடா. இவர் பெரிய பாவாணார்! கண்டுபிடித்துச் சொல்கிறார்” என்று…
தமிழ்நாடு ஆளுநரை அவதூறாக விமர்சித்த தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு…
“அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்” – ஆளுநர் மாளிகை…
ஆளுனரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு சின்னம் இருந்திருக்க வேண்டும் என்ற அண்ணாமலை. “ஆளுனர் அப்படிப்பட்டவர் அல்ல என்பதால் நான் அதை ஒரு எழுத்தர் பிழையாகப் பார்க்கிறேன்.”…
“திமுக மேடையில் யாரேனும் அநாகரீகமாக பேசினால், அது போன்ற செயல்களை முதல்வர் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்” – அமைச்சர் மா.சுப்ரமணியன்
தற்போது ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தி.மு.க சார்பில் நடந்த கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையான நிலையில், அவர் மீது ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது.
திமுக குழு எடுத்துரைத்த விஷயங்களை கவனமாக கேட்டறிந்தார் குடியரசு தலைவர். ஆளுநருக்கு எதிரான மனுவை சீல் செய்யப்பட்ட கவரில் குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ளோம் -டி.ஆர்.பாலு
கவர்னர் ஆர்.என்.ரவியின் எல்லைமீறல் மாநிலங்கள் முழுவதும் பா.ஜ.க.,வால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களைக் கொண்ட ஒரு வடிவத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. அவர்கள் பா.ஜ.க அல்லாத அரசாங்கங்களுடன் தொடர்ந்து மோதலில்…
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க முதல் முறையாக சர்வ மத தலைவர்கள் உள்பட 1800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தபோது, ஏற்பட்ட அசாதாரண சூழலை முதல்வர் சரியாக கையாண்டு மதிநுட்பத்துடன் செயல்பட்டு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு…
வழக்கமாக தமிழ்நாடு ஆளுநர் வருகை தந்தால் அந்தந்த மாநகராட்சி மேயர்கள் தங்களது மேயர் அங்கியுடன் சென்று வரவேற்பது மரபு.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆரியர் – திராவிடர் விவாதங்களுக்குள் செல்வது, தமிழகத்தில் காலூன்றுவதற்கான மோடி அரசின் நடவடிக்கைகளை பின்னுக்குத் தள்ளூம் என்று பா.ஜ.க தலைவர்கள் கவலைப்படுகிறார்கள்.
இந்திய அரசைக் குறிப்பிட ‘யூனியன் கவர்மெண்ட்’ எனப் பயன்படுத்துவது சரியாக இருக்கும். ஆனால் அது தமிழில் ‘ஒன்றிய அரசு’ என மொழிபெயர்த்து பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என ஆளுநர்…
சென்னையில் திங்கள்கிழமை நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இது, ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே உள்ள நம்பிக்கைப் பற்றாக்குறையை காட்டுகிறது.
‘திராவிட மாடல்’ போன்ற வார்த்தைகளை ஆளுனர் ஆர்.என். ரவி புறக்கணிப்பார் என்று தமிழக முதல்வர் எதிர்பார்த்ததாகவும், ஆனால் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயர்களை விடுவித்து எல்லை…
“நாளை, அந்த தனிநபர் தீர்மானத்தை பேரவைத்தலைவர் எடுக்கவேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கிறோம்” – செல்வபெருந்தகை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.