
தற்போது, தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையாக தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 எம்எல்ஏக்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜிப்மர் இந்தி திணிப்பு போராட்டக்களமாக மாறியது எப்படி?
ஜிப்மர் அண்மையில், வெளியிட்ட சுற்றறிகையில், பதிவுகள் ஹிந்தியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டதைக் கண்டித்து புதுச்சேரி திமுக ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர்கள்…
ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் பல்வேறு மொழிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்தி திணிப்பு, அவர்களது பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை சீர்குலைக்கும் என கருதுகின்றனர்.
இந்தி மொழி குறித்து சர்ச்சைகள் ஓயாத நிலையில், நடிகை சுஹாசினி, இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் பேசுவதற்காக நாம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.…
Ajay Devgn responded to Kiccha Sudeep’s comment on Hindi Tamil News: இந்தி நடிகர் அஜய் தேவ்கன், தனது டுவிட்டர் பதிவின் மூலம் கன்னட…
இந்தி மொழி விவகாரம்; திமுக இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் தாக்கு; முதல்வரின் கருத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பதா என தங்கம் தென்னரசு கண்டனம்
ரீட்டா கோத்தாரி: இந்தியாவானது ஒரு தேசிய மொழி இல்லாத ஒரு தேசமாக ஒரு தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளது, இது தேசிய மொழி இல்லாதது அல்லது இல்லாத நிலை…
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை தமிழக அரசு இந்தி மொழியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளதால் தமிழக அரசியலில்…
பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி குறித்து நடிகர் விஜய் பேசும் வசனம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் 44% இந்தியர்களின் தாய்மொழியாக இந்தி திகழ்கிறது. மீதமுள்ள மக்கள் 120 பிற மொழிகளை பேசுகின்றனர்.
Tamilnadu News update : அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்திய மொழி இருக்க வேண்டும்
Tamilnadu Update : இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது!
ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும். அது பிராந்திய மொழியாக இருக்கக் கூடாது.
Tamilnadu News Update : 1990-ம் ஆண்டு காஷ்மீரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தி காஷ்மீரி ஃபைல்ஸ் என்ற திரைப்படம் உருவாகியுளளது.
தமிழகத்தில் தொடர்ந்து இந்தி திணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிற நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்தி வார்த்தை இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
twitter reaction on Netflix india’s Meenakshi Sundareshwar Tamil News: ‘நெட்ஃபிக்ஸ் இந்தியா’ இதுவரை வெளியிட்ட படங்களிலேயே ‘சூர மொக்கையான படம் இது’ என மீனாட்சி…
நாளுக்கு நாள் மொழியை மையமாகக் கொண்ட பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில், ஹிந்தி தெரியாத காரணத்திற்காக வங்கிக் கடன் மறுக்கப்பட்ட விவகாரம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமாரும் பாஜக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து ஊடகங்களில் நேரலையில் விவாதிக்கத் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், விவாதம் நடைபெறுமா…
‘விதைத்தவன் உறங்கலாம், ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை’ என்றார் பிடல் காஸ்ட்ரோ. பெரியார் விதைத்தவை, சாதாரண விதைகளா?
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.