
40 ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 25, 1983-ல் இதே நாளில்: இந்தி விவகாரத்தில் மத்திய அரசு அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என அன்றைய தமிழ்நாடு ஆளுநர்…
இந்தி வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பேசப்படும் மொழியாக இருந்ததால், அது நாட்டின் தேசிய மொழிவழி ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பான விருப்பமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தி பேசாத நாட்டின்…
ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும். இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை…
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கிளை அலுவலகத்தில் மூத்தத் தொண்டர் தங்கவேலு தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
மத்திய அரசு இந்தி திணிப்பு முயற்சியைக் கைவிட வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தி திணிப்பு தமிழ்நாட்டுக்கு…
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக் குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிட ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அது இந்தி பேசாத மாநிலங்களில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.…
இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், அக்டோபர் 15-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை, அகில இந்திய வானொலி ஒலிபரப்பு உள்ளிட்ட எல்லா வடிவத்திலும் இந்தி திணிப்புக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப்…
இந்தி மொழி வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் பேசப்படும் மொழியாக இருப்பதால் அது நாட்டின் தேசிய மொழிவழி ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பான வாய்ப்பக பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தி பேசாத…
இந்தி தினத்திற்குப் பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்தில் ஆளும் திமுக இந்தி எதிர்ப்பை வலியுறுத்தி வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி இந்தி படத்தை ரிலீஸ் செய்வது சர்ச்சையானதால் உதயநிதி விளக்கம்…
தற்போது, தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையாக தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 எம்எல்ஏக்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜிப்மர் இந்தி திணிப்பு போராட்டக்களமாக மாறியது எப்படி?
ஜிப்மர் அண்மையில், வெளியிட்ட சுற்றறிகையில், பதிவுகள் ஹிந்தியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டதைக் கண்டித்து புதுச்சேரி திமுக ஒருங்கிணைப்பாளர் ஆர்.சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர்கள்…
ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் பல்வேறு மொழிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்தி திணிப்பு, அவர்களது பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை சீர்குலைக்கும் என கருதுகின்றனர்.
இந்தி மொழி குறித்து சர்ச்சைகள் ஓயாத நிலையில், நடிகை சுஹாசினி, இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் பேசுவதற்காக நாம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.…
Ajay Devgn responded to Kiccha Sudeep’s comment on Hindi Tamil News: இந்தி நடிகர் அஜய் தேவ்கன், தனது டுவிட்டர் பதிவின் மூலம் கன்னட…
இந்தி மொழி விவகாரம்; திமுக இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் தாக்கு; முதல்வரின் கருத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பதா என தங்கம் தென்னரசு கண்டனம்
ரீட்டா கோத்தாரி: இந்தியாவானது ஒரு தேசிய மொழி இல்லாத ஒரு தேசமாக ஒரு தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளது, இது தேசிய மொழி இல்லாதது அல்லது இல்லாத நிலை…
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை தமிழக அரசு இந்தி மொழியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளதால் தமிழக அரசியலில்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.