
ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி, ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரோகிணி சிந்தூரி மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
பி.கே.சதுர்வேதி; பணியாளர்களுக்கான சேவை விதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தம் அதிகாரிகள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டிய தேவையிருக்கிறது. ஆனால், அத்துமீறல் குறித்த மாநிலங்களின் அச்சத்தை மத்திய அரசு போக்க…
மத்திய அரசு பணியில் இருந்து வரும் அமுதா ஐ.ஏ.எஸ்-ஸின் பணிக்காலம் முடிவடைவதற்கு முன்பே, தமிழக அரசு கேட்டுக்கொண்டதன்பேரில், பிரதமர் அலுவலகம் அவரைப் பணியிலிருந்து விடுவித்திருக்கிறது. அமுதா ஐ.ஏ.எஸ்…
தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.