
இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-01 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இஸ்ரோ நிறுவனத்தில் என்ஜீனியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 303 பணியிடங்கள்; பி.இ/ பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ISRO’s Next launch on May 29: இஸ்ரோ என்.வி.எஸ் என்ற விண்மீன் தொகுதிக்கான வழிசெலுத்தல் செயற்கைக்கோளை மே 29-ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.
தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் இஸ்ரோ செமி-க்ரியோஜெனிக் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை என்ற புதிய நிலையத்தை தொடங்கி உள்ளது.
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் இன்று விண்வெளிக்கு அனுப்பபட்ட சிங்கப்பூர் நாட்டின் 2 செயற்கைக் கோளைகள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டெலியோஸ் (TeLEOS-02) செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் மூலம் இஸ்ரோ ஏப்ரல் 22-ல் விண்ணில் செலுத்துகிறது.
இலவச ஆன்லைன் கோர்ஸ் வழங்கும் இஸ்ரோ நிறுவனம்; ஐ.ஐ.ஆர்.எஸ் (IIRS) இஸ்ரோவின் இ-கிளாஸ் தளத்தின் மூலம் இணைய இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்
மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.
நெல்லை மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 63 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இஸ்ரோ நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் 36 ஒன்வெப் செயற்கை கோள்கள் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இஸ்ரோவின் எல்.வி.எம் -3 ராக்கெட் மூலம் 36 ஒன்வெப் செயற்கை கோள்கள் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
36 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படும் இஸ்ரோவின் எல்.வி.எம்- 3 ராக்கெட்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.
எல்.வி.எம்- 3 ராக்கெட் மூலம் இஸ்ரோ 36 ஒன்வெப் செயற்கைக் கோள்களை வரும் ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவுகிறது.
Chandrayaan-3: சந்திரயான்-3 திட்டத்திற்கான ராக்கெட் இன்ஜின் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
Chandrayaan-3: சந்திரயான்-3 விண்கலத்தில் மேற்கொண்ட EMI/EMC சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இஸ்ரோ நேற்று அறிவித்துள்ளது.
ISRO’s SSLV-D2 mission completed: எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட 3 செயற்கைக் கோள்களும் நிர்ணயிக்கப்பட்ட புவி சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ…
எஸ்.எஸ்.எல்.வி டி2 திட்டம் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் உள்பட 3 செயற்கைக் கோளை இஸ்ரோ நாளை விண்ணில் செலுத்துகிறது.
Chandrayaan-3 Mission: சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும். நிலவு குறித்த ஆய்வுக்காக சந்திரயான் பணி திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் விரிவாக்கப்பட்ட ரியாலிட்டி (XR) மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பதற்காக இஸ்ரோ (ISRO) மற்றும் IIT மெட்ராஸ் இடையே ஒரு…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.