
ஒரு மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தினர் இரு சக்கர வாகனங்களுக்கு மாதத்திற்கு 10 லிட்டர் என்ற வரம்புடன் பெட்ரோல்…
இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தின் (எம்.சி.சி.ஐ) நிறுவன உறுப்பினர் பிரசாந்த் போஸ் என்கிற கிஷாந்தா, மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து சிபிஐ (மாவோயிஸ்ட்) ஆக மாறினார். ஜார்க்கண்டில்…
இந்தியாவில் ஏழ்மையான மாநிலமாகவும், நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்ட மாநிலமாகவும் ஜார்க்கண்ட் திகழ்கிறது. அதே சமயம், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இந்திய மாநிலமாகவும் உள்ளது.
மனித உரிமைகள் செயல்பாட்டாளர், எழுத்தாளர் அ.மார்க்ஸ், பாதிரியார் ஸ்டான் சாமியுடனான சந்திப்பு குறித்தும் இந்த வழக்கில் மத்திய அரசு நடந்துகொண்ட விதம் குறித்தும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்…
‘If one does not think about the country, many will lose their lives’ says Jharkhand CM Hemant Soren Tamil News:…
பி.எம்.கேர்ஸ் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில், 45 வெண்டிலேட்டர்கள் வேலை செய்யவில்லை என பிரதமரிடம் கூறினேன். வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் பல பகுதிகளை காணவில்லை என்பதால், அவற்றை இயக்க…
Jharkhand bill reserves 75 percent jobs in private sector for locals அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது அரசாங்கத்தால் மேம்படுத்தப்பட்டு அறிவிக்கப்படலாம்.
சென்னையில் பணிபுரிந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு மகாராஷ்டிராவில் ஒரு காட்டுப்பகுதியி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தாக்கப்படுவதாகவும், ஆகையால் அவர்களுக்கு உடனடியாக உதவும்படியும், தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டார்.
ஹேமந்த் சோரென் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்க்கண்டில் அமைந்துள்ள ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணியின் புதிய அரசு அம்மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பான…
இக்கூட்டணியின் சார்பில் முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் விரைவில் பதவியேற்கிறார்.
Chennai Petrol Diesel Price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 16 பைசாக்கள் அதிகரித்து ரூ. 70.13க்கு…
Petrol Diesel Price Chennai : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து ரூ.77.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் மாற்றம் ஏதும்…
இவரின் வீரதீர செயல்களை கொண்டாடும் வகையில் இந்திய பாராளுமன்றத்தில் இவரின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.
Jharkhand elections : ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வரும் நவம்பர் 30ம் தேதி துவங்கி 5 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
உடல் நிலை சரியில்லாத நிலையில் அப்படியே தரையில் படுத்துள்ளார் அன்சாரி. பிறகு அவருக்கு நினைவு தப்பியது.
Mob Lynching : சரியான முறையில் பிரச்சனையை கையாளாத இரண்டு காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம் என எஸ்.பி. கார்த்தி அறிவித்துள்ளார்.
அன்சாரியை தாக்கிய ஊர் பொதுமக்கள் மீது ஐ.பி.சி. 302 மற்றும் 295 ஏ – வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பழங்குடிகள் ஏன் இந்துக்களைப் போல் வாழ வேண்டும் என்று முகநூலில் கருத்து பதிவிட்டதால் ஏற்பட்ட விளைவு
Jharkhand BJP Worker Washes MP Nishikant Dubey’s Feet
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.