
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜார்கண்ட் மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஜகர்நாத் மக்தோ சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண் ஒருவரின் வங்கி கணக்கில் தவறுதலாக கூலித் தொழிலாளியின் ஆதார் எண் இணைக்கப்பட்ட நிலையில் அப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம்…
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக முன்னாள் பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மீது ஜார்கண்ட் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த நிலையில், ஜார்கண்ட் காவல் துணை ஆணையர் மீது டெல்லி காவல்துறை தேசத் துரோக…
வீட்டு பணிப்பெண்ணை சித்ரவதை செய்த ஜார்கண்ட் பாஜக தலைவர்; வீடியோவை போலீசிடம் அளித்த மகன்
இந்தச் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி உண்டு உறைவிட பள்ளியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) நடந்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 70 பேர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவளித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு வெறும் 9 பேர் மட்டுமே…
நபிகள் குறித்து நுபுர் சர்மா சர்ச்சை கருத்துக்களை கூறிய விவகாரம்; ராஞ்சியில் வன்முறையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர் உட்பட இருவர் பலி
ஒரு மூத்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தினர் இரு சக்கர வாகனங்களுக்கு மாதத்திற்கு 10 லிட்டர் என்ற வரம்புடன் பெட்ரோல்…
இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தின் (எம்.சி.சி.ஐ) நிறுவன உறுப்பினர் பிரசாந்த் போஸ் என்கிற கிஷாந்தா, மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து சிபிஐ (மாவோயிஸ்ட்) ஆக மாறினார். ஜார்க்கண்டில்…
இந்தியாவில் ஏழ்மையான மாநிலமாகவும், நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்ட மாநிலமாகவும் ஜார்க்கண்ட் திகழ்கிறது. அதே சமயம், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இந்திய மாநிலமாகவும் உள்ளது.
மனித உரிமைகள் செயல்பாட்டாளர், எழுத்தாளர் அ.மார்க்ஸ், பாதிரியார் ஸ்டான் சாமியுடனான சந்திப்பு குறித்தும் இந்த வழக்கில் மத்திய அரசு நடந்துகொண்ட விதம் குறித்தும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்…
‘If one does not think about the country, many will lose their lives’ says Jharkhand CM Hemant Soren Tamil News:…
பி.எம்.கேர்ஸ் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில், 45 வெண்டிலேட்டர்கள் வேலை செய்யவில்லை என பிரதமரிடம் கூறினேன். வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் பல பகுதிகளை காணவில்லை என்பதால், அவற்றை இயக்க…
Jharkhand bill reserves 75 percent jobs in private sector for locals அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது அரசாங்கத்தால் மேம்படுத்தப்பட்டு அறிவிக்கப்படலாம்.
சென்னையில் பணிபுரிந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு மகாராஷ்டிராவில் ஒரு காட்டுப்பகுதியி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தாக்கப்படுவதாகவும், ஆகையால் அவர்களுக்கு உடனடியாக உதவும்படியும், தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டார்.
ஹேமந்த் சோரென் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்க்கண்டில் அமைந்துள்ள ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணியின் புதிய அரசு அம்மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பான…
இக்கூட்டணியின் சார்பில் முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் விரைவில் பதவியேற்கிறார்.
Chennai Petrol Diesel Price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 16 பைசாக்கள் அதிகரித்து ரூ. 70.13க்கு…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.