
ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதியில்லை என்று விதிகள் உள்ளதாக கேந்திரிய வித்யாலயா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதன்முறையாக கே.ஜி வகுப்புகள் தொடக்கம்; விண்ணப்ப பதிவுக்கு கடைசி தேதி அக்டோபர் 10 என அறிவிப்பு
நாடு முழுவதும் 1,248 கே.வி பள்ளிகளில் சுமார் 14,35,562 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சிறப்பு விதிகளின் கீழ் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, வரம்பை காட்டிலும் அதிகமாக உள்ளது.
இது கல்வியின் தரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ரத்து செய்ய விரும்பும் இந்த ஒதுக்கீடு திட்டத்தில், ஒரு எம்.பி அதிகப்பட்சமாக 10 மாணவர்களை சேர்க்கைக்கு பரிந்துரைக்கலாம்.
2012ல் நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் “புதிய சீருடை வடிவம்” அறிமுகம்; இது 1963 இல் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் மாணவர்களுக்கான ஆடைக் குறியீடு மாற்றப்படுவது…
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவிகளின் கால்சட்டை இருக்கும் நிறத்திலேயே தலையை மூடும் முக்காடு அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத்…
DMK Rajya Sabha member Tiruchi Siva on Kendriya Vidyalayas Tamil News: தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக இருந்த தமிழ்…
மத்திய இடைநிலைக் கல்வி நிலையமான கேந்திரிய வித்யாலயாவில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் அப்பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (kvsangathan.nic.in.) இன்று முதல் வழங்கப்படுகிறது.