
கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர், ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயெ கிழே விழுந்து நொறுங்கியதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவரான சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஏ. ராஜா, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட தகுதியற்றவர் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த முதல் திருநங்கை பத்ம லட்சுமி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
கேரளாவில் தங்களுக்கு எம்பி இல்லை என்ற பா.ஜ.க.வின் கொந்தளிப்பை விவசாயிகள் தீர்த்து வைப்பார்கள்- பேராயர் ஜோசப் பாம்ப்ளனி
கேரளாவில் கிறிஸ்தவர்களுடனான பேச்சுவார்த்தை தொடரும் என்றும் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
ஆகாஷ் தில்லங்கேரியிடம் இருந்து பகிரங்கமாக விலகிக் கொண்ட சி.பி.ஐ (எம்); ஒரு காலத்தில் கட்சியின் சமூக ஊடக வட்டாரங்களில் பிரபலமான குரலாக இருந்த ஆகாஷ், இப்போது இளைஞர்…
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில், பட்டப்பகலில் சிறுமி தாக்கப்பட்டதைக் காரணம் காட்டி எம்.எல்.ஏ உமா தாமஸ் முன்வைத்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் ஏ.என். ஷம்தீர் அனுமதி மறுத்ததால் காங்கிரஸ்…
சாணார் கிளர்ச்சி என்ற தோள் சீலைப் போராட்டம் அதற்கு பின்னர் ஏற்பட்ட வைக்கம் போராட்டம் ஆகிய இரண்டும் சமூகத்தில் சாதிக்கு எதிரான மாற்றத்தை கொண்டுவந்தன. தொடர்ந்து, கம்யூனிச,…
நாட்டையை திரும்பி பார்க்க வைத்துள்ள கேரள திருநங்கை தம்பதி தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டினர்.
மதசார்பற்ற சிறப்பு திருமண சட்டத்தின் கீழ், கேரள இஸ்லாமிய தம்பதியர் மீண்டும் திருமணம் செய்துகொண்டது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.
எதிர்க்கட்சியான காங்கிரஸும், பாஜகவும் இந்த செயலை விமர்சித்தன, முதல்வர் பினராயி விஜயன் தனக்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராக “பாசிச” பதிலைக் கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினர்.
கேரளாவில் சிறுமியை பயன்படுத்தி ஏசியாநெட் தொலைக்காட்சி சேனல் போலியான செய்தியை ஒளிபரப்பியதாகக் கூறி, அந் நிறுவனத்தின் 3 மூத்த பத்திரிகையாளர்கள் மீது கோழிக்கோடு போலீசார் போக்சோ சட்டத்தில்…
இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமியும் அதன் அரசியல் பிரிவான வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவும் 2019-ல் கேரளாவில் சிபிஐ(எம்)-ன் இலக்காக மாறியது.
அவர் மீதான அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை காவலை வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து கொச்சி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 2020-ல் பரபரப்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கின்…
கேரள முதல்வர் மற்றும் அவரது பாதுகாப்புப் படையினர் பயணம் செய்யும் போது, எதிர்க்கட்சி தொண்டர்கள், துக்கம் அனுசரிக்க வைத்திருந்த கருப்புக் கொடிகள், கருப்பு முகக்கவசங்கள், துணிகள், பைகள்…
தமிழ்நாட்டின் அதிக வருவாய் தரும் இருப்புபாதை உள்ள சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதையில் ரயிலின் வேகத்தை அதிகரித்து மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்க…
2018 வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கான கோரிக்கையை தீவிரப்படுத்திய காங்கிரஸ்; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கட்சி உறுப்பினர் ஆகாஷ் தில்லங்கேரியின் ‘வெளிப்பாடுகளை’ நிராகரித்த சி.பி.ஐ(எம்)
‘அதிகம் பயணிக்காத இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதே எங்கள் முனைவின் நோக்கம்’ என்று கேரள சுற்றுலாத் துறை முதன்மைச் செயலர் கே எஸ்…
சிவசங்கர், செவ்வாய்கிழமை லைஃப் மிஷன் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அமலாக்கத்துறையால் அழைக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து அவர் ஒத்துழைக்காததற்காக கைது செய்யப்பட்டார்
அலெக்ஸ் தனது சகோதரருக்கு ஆயுர்வேத சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுவதாகவும், நவீன மருந்துகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.