அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பெண்கள் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இப்போது நிறைய இளைஞர்கள் போட்டியிட தயாராக இருப்பதை பார்க்கின்றோம்.
மலையாள செய்தி வலைதளமான அழிமுகத்தில் பணிபுரியும் கப்பன் மற்றும் மூன்று பேர் அக்டோபர் 5ம் தேதி ஹத்ராஸுக்கு செல்லும் போது மதுராவில் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் புதிய தொற்று எண்ணிக்கை குறைந்தாலும்கூட நாட்டில் கோவிட் -19 தொற்றுகளில் அதிக பங்களிப்பு செய்கிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை மடும் விதிவிலக்கு. கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியுள்ளது.
ஹத்ராஸில் உள்ள சந்த்பா காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் இந்த 4 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கேரளா உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு சி.பி.எம் மாநில செயலாளர் பதவியில் இருந்து கொடியேரி பாலகிருஷ்ணன் உடல்நலப் பிரச்னைகளை சுட்டிக்காட்டி விலகியுள்ளார்.
கேரளாவில் உள்ள தலைமை கோயில் அமைப்பான திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டால் (டி.டி.பி) நிர்வகிக்கப்படும் கோயில் வரலாற்றில் முதல்முறையாக, பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் விரைவில் ஒரு கோவிலில் அர்ச்சகராக நியமனம் செய்யப்படுகிறார்.
கேரளாவில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரிக்க இடைக்கால தடை விதித்தது கேரள உயர் நீதிமன்றம்.
கொல்லப்பட்ட நபர், தமிழ்நாட்டின் தேனி மாவட்ட பெரியகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (33) என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவின் வயநாட்டில் செவ்வாய்க்கிழமை காலை அம்மாநில அதிரடிப்படை போலீசாருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மாவோயிஸ்ட் தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இளைஞர் ஒருவர் பலியானார்.
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!
அ.ம.மு.க தலைமையை ஏற்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி: டி.டி.வி.தினகரன்