
கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
கொடாநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு; வழக்கறிஞர் செந்திலிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் அழகுராஜாவிடம் தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தினர்.
கொடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உதவியாளரிடம் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று விசாரணை தொடரும் என அறிவிப்பு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சசிகலா நாளை (ஏப்ரல் 21) காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என நீலகிரி தனிப்படை போலீசார்…
Tamilnadu News Update : கொடநாடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே 81 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது விவேக் ஜெயராமனிடம் விசாரனை நடத்தப்பட்டுள்ளது.
Two arrested in kodanadu case including kanagaraj brother: கோட நாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களைக் கலைத்ததாக கனகராஜின் சகோதரர் உட்பட இருவர் கைது
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் மேல்விசாரனைக்கு எந்த தடையும் விதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தற்போது உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி…
Tamil news Update : தமிழகத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் முதல்வரிடம் விசாரணை நடைபெறுமா என்ற கேள்வி…
Latest Tamil News கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையாறு மனோஜை போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.
தொழிலாளர்கள் மத்தியில் ஒரு முகம்; உள்ளூர்வாசிகள் மத்தியில் ஒரு முகம்… கொடநாட்டில் ஜெவின் நாட்கள் எப்படியானது? விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு
Tamilnadu News Update : திமுக அரசின் வெள்ளை அறிக்கை மக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதால் திமுக அரசு கொடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி…
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாட்டில் என்ன நடந்தது என்று மீண்டும் ஒரு மறுபார்வை பார்ப்போம்.
ADMK protest infront of tamilnadu assembly for kodanadu issue: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்; சட்டபேரவையில் அதிமுக அமளி; பாமக, பாஜக வெளிநடப்பு
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றிய விவாதங்கள் ஓய்ந்திருந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், கொடநாடு மர்மங்கள் தொடர்பாக…
கோடநாடு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டில் தொடர்புடைய சயானுக்கு எதிராக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மறைந்த தமிழக…
சாமுவேலின் மனு குறித்து முதல்வர் பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்
முதல்வர் சார்பில், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தல் பிரச்சாரம் முடிய இருப்பதால் இந்த விவகாரத்தை இனி பேசப் போவதில்லை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.