
சிங்கப்பூரில் 78 நாள்கள் சிகிச்சை முடிந்து லாலு பிரசாத் யாதவ் நாடு திரும்பினார்.
மண்டல் கமிஷன் ஆதரவாளர்களில் மிக முக்கியமானவர், ஆங்கில பத்திரிகைகளில் இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து எழுதி வந்தார்.
லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா, தனது தந்தைக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கவுள்ளார். தற்போது டெல்லியில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில்…
திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸின் தலைமை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டிவருகின்றன.
கால்நடைத் தீவன ஊழல் தொடர்புடைய 5-வது வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது நியாயமற்றது என்றும், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷத்தைக் காட்ட வேண்டும் என்றும் லாலு கூறியுள்ளார்.
Opposition unity for 2024 on menu, SAD, BJD, TDP join dinner meeting: பாஜகவை சேராத பெரிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி…
Mamata Banerjee rallies parties against BJP Tamil News: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வுக்கு எதிராக…
சிறுநீரகத்தின் செயல்பாட்டை 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக மாற்ற முடியாது. தனிப்பட்ட முறையில் மருந்து ஏதும் இல்லை
வெற்றியோ அல்லது தோல்வியோ அவரது தந்தை லாலுவின் வலிமையைவிட பெரிய அளவில் தேஜஷ்வி தோன்றியதைக் குறிக்கும் ஒரு தேர்தல் ஆகும்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்வர் ஒருவர் பிரதமரின் பெயரால் வாக்கு கோருவது இதுவே முதல் முறையாகும்.
ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி(யு) ஆகிய இரண்டு கட்சிகளின் செய்தித் தொடர்பாளராக, சிவானந்த் திவாரி தனது கூர்மையான மறுபிரவேசத்திற்காக அறியப்பட்டார். ஆனால், இப்போது, 75 வயதில், அவர் பீகார்…
ஆர்.ஜே.டி-யின் முதல் உயர் சாதி பீகார் மாநில தலைவர், ஜெகதானந்த் சிங்கின் முக்கிய தகுதி உறுதியான விசுவாசமாகும்.
விஷயத்தை கேள்விப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தன்னைப் பார்க்க உடனடியாக வருமாறு தேஜ் பிரதாபுக்கு அழைப்பு
சமீபத்தில் திருமணமான லாலுவின் மகன் தேஜ் பிரதாப், தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் சைக்கிளில் பயணிக்கு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகனும்,…
இன்று நடைபெறவுள்ள லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ் – ஜஸ்வர்யா திருமணம் உணவில் தொடங்கி, விருந்தினர்கள் தங்குமிடம் வரை எல்லாமே பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.…
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற லாலு பிரசாத் யாதவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது. தனது மகனின் திருமணத்திற்காக அவருக்கு பரோல்…
லாலு பிரசாத்தை இடம் மாற்றியதில் சதி இருப்பதாகவும், அவரை கொலை செய்யும் திட்டம் இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் தேஜஸ்வி குறிப்பிட்டிருக்கிறார்.
அரசியல் குறித்தும் அவளுக்கு நன்கு தெரியும். அவளும் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவள் தானே
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருப்பது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.