
சிபிஎம் தலைவரும், கேரள சட்ட அமைச்சருமான பி.ராஜீவ், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் முதல்வரைக்கூட கொண்டுவரவில்லை என்று வாதிட்டு…
லோக்ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசு காலதாமதம் செய்ய என்ன காரணம்?
பினாமி அரசு லோக்அயுக்தா அமைக்க துரும்பைக்கூட அசைக்கவில்லை
தங்களின் ஊழல்களையும் கண்டு கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் பொம்மை அமைப்பை உருவாக்கவே வகை செய்திருக்கிறது
லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது. முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரையும் விசாரிக்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை போலவே தமிழகத்திலும், லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இம்மாதம் 9ம் தேதி தமிழக சட்டசபையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படலாம்…
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்காவிட்டால் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.