
ஜனவரி 13ஆம் தேதி முகம்மது ஃபைசல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போதைய மக்களவை மற்றும் ஐந்து மாநில சட்டசபைகளுக்கு துணை சபாநாயகர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அவர் இருப்பது கட்டாயமா? எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? எவ்வளவு விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், கடந்த 1973ஆம் ஆண்டு, கேசவனந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
சீனாவில் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு கிடைத்த பணம் குறித்த கேள்வியைத் தவிர்க்கவே, தவாங் மோதல் குறித்து கேள்வி எழுப்பி காங்கிரஸ் எம்.பி-க்கள் மக்களவையில் கேள்வி நேரத்தை…
“வெங்காயம் தக்காளி விலை குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதை வைத்து 3 வேளையும் சட்னியா அரைத்து சாப்பிடம் முடியும்” என்று கேள்வி எழுப்பி திமுக எம்.பி கனிமொழி மக்களவையில்…
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து, ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்…
நாடாளுமன்றத்தில் போராட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் காட்டியதால் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் டி.என்.பிரதாபன் ஆகிய 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்…
“விமர்சனம் மற்றும் கடுமையாக தாக்கும் உண்மைக்கு எதிராக நரேந்திர மோடி அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக போடப்பட்டுள்ள ஒரு வாயடைப்பு உத்தரவு இது” என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்டியலை சாடியுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர். பாலு மக்களவையில் கவன ஈர்ப்பு…
ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு கேபினட் அமைச்சர் பதிலளிக்கத் தொடங்கினால், அது தொடர்பான அனைத்து துணை கேள்விகளுக்கும் அவரே பதிலளிக்க வேண்டும் என ஓம் பிர்லா தெரிவித்தார்.
அனைத்து பாஜக எம்.பிக்களும் மோடி மோடி மோடி என கோஷம் எழுப்ப தொடங்கினர். மோடி அலை கோஷத்தால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் திகைத்தனர்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ் மொழியைக் கற்க சக நாடாளுமன்ற எம்.பி திருச்சி சிவா உதவியை நாடினார். அவர் கற்றுக்கொடுத்த 4 தமிழ் வார்த்தைகளை என்ன…
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து, கேள்வி நேரத்தின் போது பயன்படுத்தப்பட்ட மொழி குறித்து கருவூல பெஞ்சுகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வாதிட்ட இதுபோன்ற பல நிகழ்வுகளை மக்களவை…
நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவசேனா எம்.பி விநாயக் ராவத்திடம், உத்தவ் தாக்கரேயின் உடல்நிலம் குறித்து பிரதமர் மோடி கேட்டார்
உடனடியாக, தனது கட்சி எம்பிக்கள் மஹுவா மொய்த்ரா, பிரசூன் பானர்ஜி ஆகியோரிடம் மோதிரம் தொலைந்தது குறித்து கூறியுள்ளார். அவர்கள், அங்கிருந்த மற்ற எம்பிக்களை மோதிரத்தை தேடுமாறு கூறியுள்ளனர்.
தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அணை, தன்னாட்சி, சொத்துகள் மீதான உரிமை போன்ற விவகாரங்களில் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவது மாநிலங்களுக்கு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அமைச்சரிடம் சென்று, உங்களிடம் கடந்த மூன்று மாதங்களாக அப்பாயின்ட்மென்ட் கேட்டு வருவதாகவும், இன்னும் ஒரு சந்திப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்
இந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் இடையூறு ஏற்படுத்தியதற்காக 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்போது என்ன நடந்தது? இடையூறுகளைக்…
அடுத்ததாக வேளாண் சட்டம் ரத்து மசோதா 2021, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.