
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர். பாலு மக்களவையில் கவன ஈர்ப்பு…
ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு கேபினட் அமைச்சர் பதிலளிக்கத் தொடங்கினால், அது தொடர்பான அனைத்து துணை கேள்விகளுக்கும் அவரே பதிலளிக்க வேண்டும் என ஓம் பிர்லா தெரிவித்தார்.
அனைத்து பாஜக எம்.பிக்களும் மோடி மோடி மோடி என கோஷம் எழுப்ப தொடங்கினர். மோடி அலை கோஷத்தால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் திகைத்தனர்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ் மொழியைக் கற்க சக நாடாளுமன்ற எம்.பி திருச்சி சிவா உதவியை நாடினார். அவர் கற்றுக்கொடுத்த 4 தமிழ் வார்த்தைகளை என்ன…
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து, கேள்வி நேரத்தின் போது பயன்படுத்தப்பட்ட மொழி குறித்து கருவூல பெஞ்சுகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வாதிட்ட இதுபோன்ற பல நிகழ்வுகளை மக்களவை…
நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவசேனா எம்.பி விநாயக் ராவத்திடம், உத்தவ் தாக்கரேயின் உடல்நிலம் குறித்து பிரதமர் மோடி கேட்டார்
உடனடியாக, தனது கட்சி எம்பிக்கள் மஹுவா மொய்த்ரா, பிரசூன் பானர்ஜி ஆகியோரிடம் மோதிரம் தொலைந்தது குறித்து கூறியுள்ளார். அவர்கள், அங்கிருந்த மற்ற எம்பிக்களை மோதிரத்தை தேடுமாறு கூறியுள்ளனர்.
தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அணை, தன்னாட்சி, சொத்துகள் மீதான உரிமை போன்ற விவகாரங்களில் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவது மாநிலங்களுக்கு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அமைச்சரிடம் சென்று, உங்களிடம் கடந்த மூன்று மாதங்களாக அப்பாயின்ட்மென்ட் கேட்டு வருவதாகவும், இன்னும் ஒரு சந்திப்பு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்
இந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் இடையூறு ஏற்படுத்தியதற்காக 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்போது என்ன நடந்தது? இடையூறுகளைக்…
அடுத்ததாக வேளாண் சட்டம் ரத்து மசோதா 2021, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
விவசாயிகள் கடந்த ஓராண்டாகப் போராடி வந்த நிலையில், கடந்த 19-ம்தேதி அன்று 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.
எம்எல்ஏ கே அன்னதானியின் கோரிக்கையால், ஆளும் பாஜக தலைவர்களைச் சிறிது நேரம் திகைத்து போனார்கள். இருப்பினும், சபாநாயகர் தனது உரையை இந்தியில் தான் தொடர்ந்தார்.
72 seconds out of 45 min: Lok Sabha TV coverage of Opposition in House last sitting: மக்களவை கடைசியாக சந்தித்தபோது, எல்எஸ்டிவி…
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிப்பது குறித்த விவாதத்தின் பின்னணியில் பிரதமர் மோடியின் இந்த விமர்சனம் அமைந்துள்ளது.
மக்களவையில், ஜம்மு காஷ்மீர் துணை மானிய கோரிக்கையின் போது, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரித்தது ஜனநாயக விரோதமானது என்று கூறி…
ஏ.எஸ்.ஐ.யின் பாதுகாப்பில் அதிக எண்ணிக்கையிலான இந்து கோவில்கள் கர்நாடகாவில் உள்ளன, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் கோவில்கள் பாதுகாக்கப்படுகின்றன
மாகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலை தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டபோது மக்களவை பாதுகாவலர்கள் தன்னை பிடித்து இழுத்து தள்ளிவிட்டனர் என்று கரூர் எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு…
மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2019, ஜூலை 19 ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.