
நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரின் பெயர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை
அந்த பெண்ணின் 41 வயது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை…
அ.தி.மு.க-வின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இடைக்கால உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
யானைகள் மீதான தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கையாக கோயில் சார்பாக மற்றும் தனி நபர்கள் யானைகள் வாங்க கூடாது. அனைத்து கோயில்கள் மற்றும் தனியார் வளர்க்கப்படும் யானைகள் குறித்து…
இந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ள முடியாது எனச் சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாய்மொழியில் வாதாடினால் வழக்குகளில் விரைவில் தீர்வு காணமுடியும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புராதன சின்னங்கள், பழமையான கோவில்கள் பாதிக்காத வகையில் சென்னை மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இரட்டை பதவிகளுடன் வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வழக்கு நிறுவப்பட்டுள்ளது. விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம்…
ஜக்கியின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அனுமதியின்றி சென்னை உயர்நீதிமன்றத்தை டிரோன் வைத்து படம்பிடிக்க முயன்றதால் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
ரூ.50 லட்சம் செலவில் யானை பாகன்களுக்கு பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை டிசம்பர் 14ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
LGBTQIA உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வி.எம்.வேலுமணியை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என வகைப்படுத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தி.மு.க நிர்வாகி…
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) ரத்து செய்ததையடுத்து, இன்று (நவம்பர் 21ஆம் தேதி) சென்னை…
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி மீது தோனி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது ஏன் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் இடமிருந்து நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழை மக்களை சென்றடைவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.
ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டடங்களை கட்டியுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.