
P. K. Sekar Babu, Minister of Hindu Religious and Charitable Endowments warns Madurai Aadeenam for his political statement Tamil News:…
இந்து நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளில் தலையிட்டால் எந்த அமைச்சரும் அல்லது எம்எல்ஏவும் சுதந்திரமாக சாலையில் நடக்க முடியாது – மதுரை ஆதீனம்
நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்.
பாக்யாவிடம் பேசக்கூடாது என்று மயூவிடம் ராதிகா சொல்லியும், பாக்யா செய்யும் செயல்களை பார்த்து மயூ பாக்யாவை பாராட்டுகிறார்.
இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யுவராஜ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்தது.
இந்திய யூனியன் ஆஃப் முஸ்லீம் லீக் கட்சி மதச்சார்பற்ற கட்சி என ராகுல் பேசிய நிலையில் காங்கிரஸ், பா.ஜ.க இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
முதலில் தோசை மாவு அதிக கட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்க கூடாது. அப்படி கட்டியாக இருந்தால் தோசை வேகாமல் போய்விடும்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷங்கர் மகாதேவன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தின் மூலம் முதல்முறையாக இணைந்தனர்.
கடந்த வாரம் இடையர்பாளையம், டிவிஎஸ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
எழும்பூர் பகுதி காந்தி இர்வின் மேம்பாலம் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வே.ராசாலை நோக்கி வாகனங்கள் செல்ல இயலாது.
சமீபத்தில் ஜனனி பச்சை நிற பட்டு புடவை அணிந்து எடுத்த பிரைடல் போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிரதமர்…
கோவையில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.