
குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தாக்கல்…
அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஜூலை 14ஆம் தேதி அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இந்த சோதனை முடிவுகள் குறித்து பால் நிறுவனங்கள் சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தேச கால அட்டவணை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில், ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக சிவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி பதில் மனு
இப்பாடல் பக்கிம் சந்தர் சட்டர்ஜி 1875-ல் எழுதிய ஆனந்த மடம் நாவலில் அதன் கதாநாயகன் சத்தியானந்த் முஸ்லிம்களை வெட்டிக் கொல்ல அழைக்கும் பாடலாகும்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தமிழக அரசின் சலுகைகளை மாணவர்கள் பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தனக்கு விதித்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னையில் கையெழுத்திட அனுமதிக்கக்கோரி சேகர் ரெட்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.