scorecardresearch

Medras High Court News

Medras high court
குட்கா ஊழலில் சிபிஐ விசாரணைக்கு முகாந்திரம் உள்ளது: ஹைகோர்ட்

குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தாக்கல்…

neet1
மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு… மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு ஜூலை 14ஆம் தேதி அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

Rajendhira balaji
பால் கலப்படம் குறித்த ஆதாரத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ராஜேந்திர பாலாஜி!

இந்த சோதனை முடிவுகள் குறித்து பால் நிறுவனங்கள் சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

madras-high-court
உள்ளாட்சி தேர்தல் : உத்தேச கால அட்டவணையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தேச கால அட்டவணை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Rajendhira balaji, Kamal Haasan, CM Edappadi Palanisamy, Minister K T Rajenthra Bhalaji,
பால் கலப்படம் குறித்து ஆதாரம் இருக்கிறது… மிரட்டவே இந்த வழக்கு : ராஜேந்திர பாலாஜி பதில் மனு

ஹட்சன் ஆக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில், ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக சிவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி பதில் மனு

thol.thirumavalavan, M.H.Jawahirullah, MMK, VCK, Hindu Temple, Buddhist vihara, babri masjid demolition
வந்தே மாதரம் பாடலை ஒரு போதும் முஸ்லிம்களால் பாட இயலாது: ஜவாஹிருல்லா

இப்பாடல் பக்கிம் சந்தர் சட்டர்ஜி 1875-ல் எழுதிய ஆனந்த மடம் நாவலில் அதன் கதாநாயகன் சத்தியானந்த் முஸ்லிம்களை வெட்டிக் கொல்ல அழைக்கும் பாடலாகும்.

Chennai high court
தனியார் பொறியியல் கல்லூரிகளின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு பதில்மனு

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தமிழக அரசின் சலுகைகளை மாணவர்கள் பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

madras-high-court
சேகர் ரெட்டியின் நிபந்தனை ஜாமீனை மாற்றியமைத்து சென்னை ஹைகோர்ட் உத்தரவு!

தனக்கு விதித்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னையில் கையெழுத்திட அனுமதிக்கக்கோரி சேகர் ரெட்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.