பி. கே. சேகர் பாபு(Minister P. K. Sekar Babu) ஒரு இந்திய அரசியல்வாதியும், அமைச்சரும் ஆவார். அதிமுக அவைத் தலைவரான மதுசூதனனின் உறவினரான சேகர்பாபு, 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், கட்சித் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2011 ஜனவரியில் திமுக தலைவர் கருணாநிதியை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து திமுக-வில் இணைத்துக் கொண்டார்.
அயராத உழைப்பு காரணமாக, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
திமுக-வின் கோட்டை என வர்ணிக்கப்படும் சென்னை, துறைமுகம் தொகுதியில், 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வில் இணைந்த பழ.கருப்பையா வெற்றிபெற்று, திமுக-வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்தார். ஆனால், 2016-ல் நடந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சேகர் பாபு வெற்றி பெற்று, துறைமுகம் தொகுதியை மீண்டும் திமுக வசமாக்கினார். தற்போது மீண்டும் 2021 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளராக வெற்றிபெற்ற நிலையில், தற்போது அவருக்கு அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.Read More
முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என திட்டமிட்டு நாடு முழுவதும் அவதூறு பரப்பப்படுவதாக ஆவேசமாகக் கூறினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர்…
தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனது காதல் கணவருடன் ஒரு வாரமாக…
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மயிலாப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட மகா சிவராத்திரி விழாவை முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.…
வைகோவின் பரிந்துரையை ஏற்று சாலையோர வியாபாரியின் மகன் ஒருவருக்கு கோவில் ஊழியர் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் சேகர்பாபுவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் துரை வைகோ நன்றி…
தமிழகத்தில் எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது, தமிழக முதல்வரின் நிலைப்பாடும் அதுதான், தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே இல்லை என அமைச்சர்…
தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை!” என்று டிடிவி தினகரன் கடுமையாக…
நரிக்குறவர் என்பதால் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அதே பெண்ணுடன் அதே கோயிலில் அமைச்சர் சேகர் பாபு அருகில்…
இந்து அறநிலையத் துறையின் கீழ் கொளத்தூரில் தொடங்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வர் கலை அறிவியல் கல்லூரியில் பணி புரிய முதலமைச்சரிடம் பணி ஆணை பெற்ற உதவிப் பேராசிரியர்கள் எந்த…
Minister Sekarbabu confirms theatre shed starring MGR Sivaji will be rescued: சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அமைச்சர்…
குயின்ஸ்லேண்ட் நிலம் சட்டப் போராட்டம் நடத்தி கோயில் நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.