Minister P. K. Sekar Babu

பி. கே. சேகர் பாபு(Minister P. K. Sekar Babu) ஒரு இந்திய அரசியல்வாதியும், அமைச்சரும் ஆவார். அதிமுக அவைத் தலைவரான மதுசூதனனின் உறவினரான சேகர்பாபு, 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், கட்சித் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2011 ஜனவரியில் திமுக தலைவர் கருணாநிதியை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து திமுக-வில் இணைத்துக் கொண்டார்.

அயராத உழைப்பு காரணமாக, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

திமுக-வின் கோட்டை என வர்ணிக்கப்படும் சென்னை, துறைமுகம் தொகுதியில், 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வில் இணைந்த பழ.கருப்பையா வெற்றிபெற்று, திமுக-வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்தார். ஆனால், 2016-ல் நடந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சேகர் பாபு வெற்றி பெற்று, துறைமுகம் தொகுதியை மீண்டும் திமுக வசமாக்கினார். தற்போது மீண்டும் 2021 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளராக வெற்றிபெற்ற நிலையில், தற்போது அவருக்கு அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.Read More

Minister P. K. Sekar Babu News

sekar babu
நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டது ஏன்? சேகர்பாபு விளக்கம்

“நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது” – அமைச்சர் சேகர் பாபு

கிளாம்பாக்கம் ஜூனில் திறப்பு இல்லையா? அ.தி.மு.க அரசு குளறுபடி காரணம்: சேகர்பாபு பாய்ச்சல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையும் எப்போதுதான் பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் காத்திருக்கும் நிலையில் முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.

கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்துகளுக்கு மட்டும் 8 பிளாட்ஃபார்ம்; திறப்பு விழா எப்போது? சேகர்பாபு பதில்

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு கிளம்பாக்கம் பேருந்து முனையத்தின் கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

12 மணி நேர வேலை மசோதா; யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார்; அமைச்சர் சேகர் பாபு

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலமைச்சர் பிரச்சனையை தீர்ப்பார். யாரும் எதிர்பாராத முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுப்பார்…

கிழக்கு கடற்கரையில் சைக்கிள் பாதை; மீஞ்ஞரில் உடற்பயிற்சி பூங்கா; சேகர் பாபு அறிவிப்பு

மீஞ்சூர், வெள்ளலூர், திருநாகேஸ்வரம் மற்றும் முடிச்சூர் ஆகிய இடங்களில் வெளிவட்டச் சாலையில் (ORR) உடற்பயிற்சி பூங்காக்கள் அமைக்கப்படும்.

சென்னை கோயில் குளத்தில் 5 பேர் மரணம்; ஸ்டாலின் என்னை கண்டித்தார் – சேகர்பாபு விளக்கம்

சென்னை, நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வர் கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வின்போது, 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தன்னை அழைத்து கண்டித்ததாக அமைச்சர் பி.கே.…

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்: பணிகளை நிறைவு செய்ய ஸ்பெஷல் டீம்; களம் இறக்கிய சேகர்பாபு

“தொடர்ந்து மாதத்திற்கு ஆறுமுறை இது சம்மந்தமான ஆய்வு கூட்டங்களை, துறையினுடைய செயலாளர் முழு வேகத்துடன் நடத்தி வருகிறார்” – அமைச்சர் சேகர்பாபு

‘நான் கலைஞர் மகள்’: திடீரென தி.மு.க மேடை ஏறிய ராதிகா சரத்குமார்

தி.மு.க சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் தின விழாவில், திடீரென மேடை ஏறிய நடிகை ராதிகா சரத்குமார், இந்த விழாவில், கலைஞரின்…

காசி ஆன்மீக பயணம் தொடரும்… இவர்களுக்கு தான் முன்னுரிமை : அமைச்சர் சேகர்பாபு தகவல்

தற்போது முதற்கட்ட பயணம் முடிவடைந்துள்ள நிலையில், 2-வது கட்ட புனிதயாத்திரை அடுத்த மாதம் மார்ச் 1-ந் தேதியும், மார்ச் 8-ந் தேதியும் இந்த பயணத்திட்டம் மீண்டும் தொடங்க…

ஸ்டாலின் பிறந்தநாள் கண்காட்சியை திறந்து வைக்க கமல்ஹாசன் ஒப்புதல்: நேரில் சந்தித்த சேகர் பாபு பேட்டி

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கண்காட்சியை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் வானதி சீனிவாசன் வாடிக்கை – சேகர் பாபு விமர்சனம்

விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாடிக்கை என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.

பேனா சிலையை சீமான் உடைக்கும் போது எங்க கை பூ பறிக்குமா? சேகர் பாபு பதிலடி

“கலைஞர் பேனா நினைவு சிலையை சீமான் உடைத்தால், அதுவரை எங்கள் கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும்தான் இருக்கா?”, என்று அமைச்சர் சேகர்…

கோயில் நிதியை அறநிலையத் துறை பயன்படுத்த முடியாது – உயர் நீதிமன்றம்

இந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ள முடியாது எனச் சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தைப் பொங்கலுக்கு இல்லை… கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு எப்போது?

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டுமானப் பணி தாமதம் ஆவதால், மக்களின் பயன்பாட்டிற்காக வருகின்ற பொங்கலுக்கு திறக்கப்போவதில்லை என்று கூறுகின்றனர்.

‘அந்த வலியை மறந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது’: மகள் காதல் திருமணம் பற்றி சேகர்பாபு

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தனது மளின் காதல் திருமணத்தை எதிர்த்ததற்கு காரணத்தை கூறியுள்ளார். மேலும், அது ஒரு வலி. அதை…

‘2 லட்சம் பேர் திரள்வார்கள்’: ஸ்ரீரங்கத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்த சேகர்பாபு

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 22-ம் தேதி நெடுந்தாண்டம் உற்சவத்துடன் துவங்கியது.

வடபழனி கோவிலில் சேகர்பாபு ஆய்வு: டிக்கெட் விற்பனை முறைகேடு எதிரொலி

தரிசனம் டிக்கெட் வழங்கும் இடத்தில் முறைகேடு நடப்பதை கண்டு புகார் அளித்ததால், 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ரூ336 கோடி செலவில் சென்னையில் 4-வது பேருந்து முனையம்: பூந்தமல்லியில் அமைச்சர் ஆய்வு

பூந்தமல்லியில் உள்ள குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையத்திற்கு சென்று அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டனர்.

கிளாம்பாக்கம் பணிகளை விரைவில் முடிக்க காண்ட்ராக்டர்களுக்கு உத்தரவு: சேகர்பாபு பேட்டி

சென்னையில் புதிதாக வரவிருக்கும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டதாக அமைச்சர்…

பதவி வரும்போது பணிவு… மா.சு-வை தேடி போய் சந்தித்த சேகர் பாபு!

தமிழக அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டதில், சி.எம்.டி.ஏ துறை சேகர் பாபுவுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் சேகர் பாபு அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை இரவு நேரத்தில் தேடிச் சென்று…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version