
இன்று சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன.
பணவீக்கத்தை எதிர்கொள்ள பங்குச் சந்தை முதலீடுகள் ஒரு சிறந்த கருவியாக உள்ளது. மேலும் இடருக்கு ஏற்ப நல்ல வருமானத்தையும் வழங்குகிறது.
குறுகிய கால ஆதாயங்களுக்கான சந்தை இதுவல்ல என்பதால், குறைந்தபட்சம் மூன்றாண்டு கால எல்லையுடன் மட்டுமே ஒருவர் சந்தையில் முதலீடுக்கு நுழைய வேண்டும்.
மாதம் ரூ.1000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆக்கும் சிறந்த முதலீட்டு திட்டம்; முழுமையான தகவல்கள் இங்கே
பாதுகாப்புடன் கூடிய இரட்டிப்பு லாபம் வேண்டுமா? எல்ஐசி வழங்கும் இந்த திட்டங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்
சரியான திட்டமிடலுடன் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்டலாம். உங்களுக்கு உதவும் 5 முக்கிய குறிப்புகள் இங்கே
How to make use of 15-15-15 rule in mutual funds to be a crorepati: கோடீஸ்வரராக விருப்பமா? மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் இந்த…
ஈக்விட்டி-ஓரியண்ட் ஃபண்டுகளில் முதலீடு முறையான SIP மூலம் செய்யப்பட வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் SIP முறையில் முதலீடு செய்தால் குறைந்தபட்சம் 12% லாபம் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
SIP Investment Plan: உதாரணமாக 50 வயதில் ஓய்வு பெற விரும்பினால் 25 வயதில் முதலீட்டை தொடங்க வேண்டும்.