
நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பேசிய பொதுக் கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு நடந்த நிலையில், தி.மு.க-வை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தில் புதன்கிழமை இரவு தி.மு.க.-வினருடன் மோதலில் ஈடுபட்டவர்களில் நம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் வன்முறையைத் தூண்டியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் சீமானின் உருவ பொம்மையை எரித்த தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளது.
தி.மு.க-வில் இருந்து விலகிய மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.
ரெட் ஜெயண்ட் படம் வாங்குவதால் தான் வெளிவரமுடியாமல் இருக்கும் பல படங்கள் வெளி வந்துள்ளது என்று என்று உதயநிதிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சென்னையின் 2வது புதிய விமான நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம்…
மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதிசெய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில், சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மநீம வாக்குகளை யார் பறித்தது என்ற கேள்விக்கு, அவர்களின் வாக்குகள் குறைந்ததற்கு திமுகவின் உத்தியும் ஒரு முக்கிய காரணம்…
மக்களவைத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்களில கெத்து காட்டிய தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்திருக்கிறது…
Tamilnadu News Update : இவரை நம்பி பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் மண்மீது வீடுகட்ட விரும்பவில்லை
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் திமுகவினர் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிகாரத் திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல்…
The Madurai Bench of Madras High Court on condemns YouTuber Sattai Duraimurugan for his derogatory remarks against Chief Minister MK…
நாம் தமிழர் கட்சி நிர்வாகி, திருவாரூரைச் சேர்ந்த குமார் (25) என்பவருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை வாழ்நாள் தடை விதித்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதி ஆணவக் கொலையை குடி பெருமைக் கொலை என்று கூறுவது அதை நியாயப்படுத்துவதாக உள்ளது என்று சமூக செயற்பாட்டாளர்கள்,…
பாலசுப்பிரமணியனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச மக்களைத் தவறான பாதையில் செல்லத் தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது என புகாரிளிக்கப்பட்டது.
Seeman clarifies on his controversial speech on minorities: நான் பேசியதை தவறாக புரிந்துக் கொள்கிறார்கள்; கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தாய் மதம் திரும்ப சொன்னதாக எழுந்த…
Video explanation on Seeman speech controversy about Muslims and Christians: தமிழர்கள் இந்துக்களே அல்ல என்று தான் சீமான் சொன்னார்; இஸ்லாம் மற்றும் கிறித்துவத்திலிருந்து…
மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய இரு கட்சிகளூம் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இதனால்,…
காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி ஜோதிமணி, டிஜிபி சைலேந்திரபாபுவிடம் காங்கிரஸ் தலைவர்களையும் காங்கிரஸ் கட்சியையும் அவதூறாக பேசிவரும் சீமானை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்(UAPA) கீழ்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.