
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விண்வெளிக்கு தனது இரண்டாவது பயணத்தில் இருந்தபோது, பேரழிவு ஏற்பட்டு 7 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். என்ன நடந்தது…
நாசாவின் பெர்சிவியரன்ஸ் ரோவர் (Perseverance Rover) செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆய்வுக்கான 4-வது மாதிரியை மார்டியன் பகுதியில் தரையிறக்கியது.
நமது கிரகத்தில் இருந்து 220 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள NGC 7469 என்ற சுழல் விண்மீனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் எடுத்துள்ளது.
“என்னுடைய திறன் மிகவும் குறைவாக உள்ளது, அதனால் நான் அனுப்பக்கூடிய கடைசிப் படமாக இது இருக்கலாம். இருப்பினும் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என நாசாவின் இன்சைட்…
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது பூமியை விட 10 மடங்கு பெரியதாகும்.
NASA Artemis 1 mission: நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நாசாவின் கேப்ஸ்டோன் கியூப்சாட் (CAPSTONE CubeSat) நிலவின் சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக சென்றது. ஆர்ட்டெமிஸ் நிலவு திட்டத்திற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Time to say goodbye to NASA’s InSight Mars lander: செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பபட்ட நாசாவின் இன்சைட் லேண்டர் 4 ஆண்டுகள் பயணத் திட்டத்துடன்…
“கரோனல் ஹோல்ஸ்” என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வு சூரியனில் காணப்பட்டது. இது எவ்வாறு நிகழ்கிறது மற்றும் பூமியில் வாழ்வில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார்ஷிப் ராக்கெட் அமைப்பு அடுத்த மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு விண்மீன் திரள்கள் இணைவதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளது.
மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் தென்மேற்கு அமெரிக்காவில் 50க்கும் மேற்பட்ட மீத்தேன் “சூப்பர்-எமிட்டர்களை” நாசா கண்டறிந்துள்ளது.
சிறிய கோள் மீது வேண்டுமென்றே விண்கலத்தை மோதச் செய்த நாசா; எதிர்கால ஆபத்துக்களை தவிர்க்க விண்வெளியில் ஒரு தொழில்நுட்ப முயற்சி
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியின் மிட்-இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ரூமென்ட் (எம்ஐஆர்ஐ) கருவியில் கண்டறியப்பட்டுள்ள கோளாறை நாசா ஆராய்ந்து வருகிறது.
ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு விதைகளை எடுத்துச் சென்று சோதிக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக 2ஆவது முறையாக ராக்கெட் ஏவும் பணிகளை நாசா நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பொறியாளர்களால் கண்டறியப்பட்ட திரவ ஹைட்ரஜன் கசிவு காரணமாக நாசா தனது ஆர்ட்டெமிஸ்-1 பணியை ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக நிறுத்தியுள்ளது
மனிதர்களை நிலவுக்கு அனுப்பி வைக்கும் திட்டமான ஆர்ட்டெமிஸ்-I நாளை நிலவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் விண்கலம் மனிதர்களை ஏற்றிச் செல்லவில்லை. பரிசோதனை முயற்சியாக அனுப்பி வைக்கப்படுகிறது எனத்…
பூமியைப் போன்ற கிரகம் ஒன்றை நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட பெரியதாகவும், 2 சூரியன்கள், ஆழமான கடல்கள் கொண்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வியாழன் கோளை (Jupiter) எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.