
நேபாளம் – ஐக்கிய அரபு அமீரகம் போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டதால் மைதானமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
நேபாள்-இந்தியா இடையேயான பாரா அமர்வு எறிபந்து போட்டியில் தங்கப் பதக்கங்களை கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வெனறு அசத்தினர்.
விமான விபத்து துயர சம்பவம் நடந்ததை அடுத்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காராவிற்கு விமானப் பணியாளர்கள் 4 பேர் மற்றும் 68 பயணிகள் உடன் புறப்பட்ட விமானம் சுமார்…
நேபாள பிரதமரானார் பிரசந்தா; கிறிஸ்துமஸ் செய்தியில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போப் பிரான்சிஸ்; அமெரிக்காவை தாக்கிய பனிப்புயலுக்கு 37 பேர் மரணம்… இன்றைய உலகச் செய்திகள்
போரில் வெற்றி பெற தயாராக இருங்கள் – சீனா ராணுவத்திற்கு ஜி ஜின்பிங் உத்தரவு; நேபாளத்தில் நிலநடுக்கம்; 6 பேர் மரணம்… இன்றைய உலகச் செய்திகள்
நேபாளம் முழுவதும் வெவ்வேறு மையங்களில் வியாழக்கிழமை தொடங்கி செப்டம்பர் 29 அன்று முடிவடைய இருந்த ஒரு மாதகால ஆட்சேர்ப்பு செயல்முறை காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது
மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடப்பதை நேபாள் ராணுவத்தின் மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
முன்னாள் துணைப் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவருமான பீம் ராவல் கூறுகையில், நேபாள் காங்கிரஸின் தலைவராக டியூபா டெல்லிக்குச் சென்றாரா அல்லது பிரதமராக சென்றாரா…
அகர்தலாவில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிபுரா முதல்வர் பிப்லவ் தேவ், “நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திரிபுராவில்…
மலைகளின் உயரம் எவ்வாறு அளவிடப்படுகிறது? சீனாவும் நேபாளமும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட வேண்டும் என உணந்தது ஏன்?
இந்த பொதுவான அறிவிப்பு இரு நாடுகளும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தைப் பற்றிய நீண்டகால கருத்து வேறுபாட்டைக் காட்டியுள்ளன.
பீகாரின் கிஷன்கஞ்சில் இந்தியா-நேபாள எல்லைக்கு அருகே நேபாள காவல்துறை இன்று 3 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்தியர் ஒருவர் படு காயமடைந்ததாக ஏ.என்.ஐ செய்தி…
India Nepal military relations : இந்திய ராணுவத்தில் நேபாள நாட்டு மக்களும் இணையலாம். அவர்கள் ராணுவத்தில் படைவீரர்களாகவும், அதிகாரிகளாகவும் பணியாற்றலாம்
வால்மீகி ராமாயணத்தை மொழிபெயர்த்த பானுபக்த ஆச்சார்யா பிறந்த 206வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாள பிரதமர் கே.பி.ஒலி, ராமர் உண்மையில் இன்றைய நேபாளத்தில்…
ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு தலைவர்களான பிரதமர் கே பி ஷர்மா ஒலி மற்றும் புஷ்பா கமல் தஹால் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்து வருவதால்,…
நேபாளத்தின் தேசிய சட்டமன்றம், இந்திய பிராந்தியங்களை உள்ளடக்கிய நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக வரைபடத்தை புதுப்பிப்பதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியது.
இது முழுக்க முழுக்க உள்ளூர் மட்டத்திலான பிரச்சனை என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான மோதலாக இதை எடுத்துக்கொள்ள முடியாது என்றும் இந்திய தரப்பு தெரிவித்து வருகிறது.
நேபாளம் புதிய வரைபடத்திற்கு சட்ட அதிகாரம் வழங்குவதற்காக, நேபாள அரசியலமைப்பு திருத்த மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றியது. இந்நிகழ்வையடுத்து இந்தியாவும் நேபாளமும் சனிக்கிழமை ஒரு ராஜதந்திர…
புது அரசியல் வரைபடத்திற்கு சட்டவடிவம் கொடுக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா நேபாள பாராளுமன்றத்தின் கீழவையில் இன்று ஒரு மனதாக நிறைவேறியது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.