தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2 முதல் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் எங்கெங்கே, எத்தனை இடங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
உதகை ஜிம்கானா க்ளப் சாலையில் அமைந்துள்ள வனவியல் விரிவாக்க கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விசாரணைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்
முதுமலையில் இருந்து வாசிம், பொம்மன், ஆனைமலையில் இருந்து கலீம் கும்கி யானைகள் கூடலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழியுடன் விரைவில் இந்த செயலி அப்டேட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
. இங்கு வரும் பயணிகளுக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் இந்த இடத்தின் அவசியத்தையும் பல்லுயிர் பெருக்க மண்டலம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் சிறந்த தீர்வாக அமையும்
நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த ஒரு தனியார் நிறுவனம், மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையே ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.3,000 வசூலித்துள்ளது.
ஒரு வருடத்தில் நூறு நிலச்சரிவுகளை சந்திக்கும் இந்த பகுதியில் அமைய இருக்கும் அணை, முழுக்கொள்ளவை தாங்கக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகம் தான் - மக்கள் கருத்து
கடந்த 10 ஆண்டுகளாக செந்தலைக் கழுகுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர்களால் கூட அதன் கூடுகள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிய இயலவில்லை
குளிர்காலத்தில், மலைகளில் இருக்கும் தட்பவெப்ப நிலையை தாங்கிக் கொள்ள இயலாமல், பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு வரும் பட்டாம்பூச்சிகள் high altitude migrators என்கிறோம்.
1987ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான 20 வருடங்களில் நீலகிரியில் மட்டும் 1040 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.