
தனியார் நிலங்களில் அமைந்திருக்கும் காடுகளை வெட்டுவதை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டாம்பூச்சியை நீலகிரி மலைத்தொடரில் பார்த்தை தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திய்யா வகுப்பினரை சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டும் கூட டி.என்.பி.எஸ்.சி. இணையத்தில் இடம் பெறாமல் இருந்ததால் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பொதுப்பட்டியலில்…
திராவிட சித்தாந்தத்தை தமிழகம் முழுவதும் பரப்பிய பெருங்கிழவன் பெரியார், இந்த மண்ணில் எங்கள் வகுப்பினர் பட்ட துயரை கண்டு தான் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.…
1970களில் இருந்து இத்தகைய நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பமானதால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35% ஈரநிலங்கள் காணாமல் போய்விட்டது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
கோவையில் யானைகளை துரத்த பட்டாசு வெடித்தல், வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் இருந்து யானைகளை வெளியேற்ற பயன்படுத்தப்படும் யுத்திகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இருந்தாலும் பல ஆண்டுகளாக…
நீலகிரியில் 8 எல்லைப் பகுதிகளிலும், கோவையில் 12 எல்லைப் பகுதிகளிலும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் அதிகாரிகள்.
IAF chopper crash second worst aviation incident in Nilgiris: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; 70 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் இதேபோல் மோசமான விமான விபத்து
யானை வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில், இன்னசென்ட திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
Full Vaccination is must in Nilgiri District Tamilnadu Tamil News TASMAC விற்பனை நிலையங்களிலிருந்து மதுபானங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் அட்டைகளையும் சமர்ப்பிக்க…
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்ற நிலையில், நீலகிரியில் தொடர்ந்து ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 866.5 மி.மீ…
யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின்பு தான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
குன்னூர் மக்களுக்கு தேவையான அனைத்து அவரச மருத்துவ உதவிகளையும் வழங்க இவ்வகையான சிறிய ரக ஆம்புலன்ஸ்கள் பெரிதும் உதவும் என்று மருத்துவர் ஹரிஜா கூறினார்.
பாறை விளிம்பில் இருந்து கீழ் நோக்கி 150 – 200 அடி பள்ளத்தில் பாறை இடுக்குகளில் இருக்கும் கூட்டிலிருந்து தேன் எடுப்பதற்காக பிரத்யேக உள்நாட்டு செடிகள் மற்றும்…
வாழ்விடங்கள் துண்டாடப்பட்டன. உணவு பற்றாக்குறை நிலவுகிறது. செல்லும் வழி தெரியாமல் சிதறி போயுள்ளது யானைக் கூட்டம்.
முயற்சிகள் எவ்வளவு தான் முழு மனதோடு மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அடுத்த தலைமுறையினருக்கு இது குறித்து துளியும் கூட அக்கறை இல்லை என்பது வேதனை அளிக்கிறது
தும்பிக்கையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக முறையாக உணவினை எடுத்துக் கொள்வதில் பல்வேறு சிரமத்திற்கு ஆளானது ரிவால்டோ.
பண்பாட்டளவில் தென்னிந்தியர்களாக இருப்பினும் அவர்கள் தோற்றம், உருவ அமைப்பு, வழிபாட்டு முறைகள் தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது.
என் தாத்தா காலத்தில் இருந்து காடுகளையும், வனவிலங்குகளையும் நான் பார்த்து வருகிறேன். இது போன்ற ஈவிரக்கமற்ற செயலை நான் ஒரு போதும் பார்த்ததே இல்லை.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2 முதல் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் எங்கெங்கே, எத்தனை இடங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.