
ஊட்டி கோடை திருவிழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதியில் சாலை அமைத்ததாக தமிழக அமைச்சர் மருமகனின் எஸ்டேட் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் வசிக்கும் ஒருவர் தனது தேயிலைத் தோட்டத்தை அபகரிக்க முயன்றதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன் மீது மிரட்டல்…
எழுத்துபூர்வமாக தமிழக முதல்வர் டேன்டீ எங்களுக்கு வேண்டாம், இந்த 5315 ஏக்கரை மத்திய அரசே எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதி தந்தால், டேன்டீயை மத்திய அரசு எடுத்து…
நீலகிரி முள்ளியிலிருந்து கெத்தை செல்லும் சாலையில் சுற்றுலா வாகனத்தை வழி மறித்து துரத்திய காட்டு யானை; சுற்றுலாப் பயணிகள் எடுத்த வைரல் வீடியோ
கோத்தகிரி கண்ணிகா தேவி காலணியில் குடியிருப்பு பகுதியில் இரண்டு கரடிகள் இன்று காலை உலா வந்துள்ளது. இதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்த வீடியோ…
நீலகிரி அருகே தேயிலை தோட்டத்திற்கு சென்ற சிறுமியை சிறுத்தை கழுத்தில் கடித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
3 Bears Threatens people in Nilgiris district; public demand Authorities Take Action Tamil News: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள அளக்கரை கிராம…
தனியார் நிலங்களில் அமைந்திருக்கும் காடுகளை வெட்டுவதை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டாம்பூச்சியை நீலகிரி மலைத்தொடரில் பார்த்தை தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திய்யா வகுப்பினரை சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டும் கூட டி.என்.பி.எஸ்.சி. இணையத்தில் இடம் பெறாமல் இருந்ததால் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பொதுப்பட்டியலில்…
திராவிட சித்தாந்தத்தை தமிழகம் முழுவதும் பரப்பிய பெருங்கிழவன் பெரியார், இந்த மண்ணில் எங்கள் வகுப்பினர் பட்ட துயரை கண்டு தான் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.…
1970களில் இருந்து இத்தகைய நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பமானதால் இந்தியாவில் கிட்டத்தட்ட 35% ஈரநிலங்கள் காணாமல் போய்விட்டது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
கோவையில் யானைகளை துரத்த பட்டாசு வெடித்தல், வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் இருந்து யானைகளை வெளியேற்ற பயன்படுத்தப்படும் யுத்திகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இருந்தாலும் பல ஆண்டுகளாக…
நீலகிரியில் 8 எல்லைப் பகுதிகளிலும், கோவையில் 12 எல்லைப் பகுதிகளிலும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் அதிகாரிகள்.
IAF chopper crash second worst aviation incident in Nilgiris: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; 70 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் இதேபோல் மோசமான விமான விபத்து
யானை வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றும் விவகாரத்தில், இன்னசென்ட திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
Full Vaccination is must in Nilgiri District Tamilnadu Tamil News TASMAC விற்பனை நிலையங்களிலிருந்து மதுபானங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் அட்டைகளையும் சமர்ப்பிக்க…
தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்ற நிலையில், நீலகிரியில் தொடர்ந்து ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 866.5 மி.மீ…
யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின்பு தான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.