
தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்குடன் இணைக்கும் வகையில் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் வியூக இணைப்புத் திட்டங்கள் வரவுள்ளன; இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் அமைச்சர் கட்கரி பேச்சு
உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் என்பது பரஸ்பர நிதிகளைப் போன்ற நிறுவளங்கள் ஆகும்.
1 கிலோ எடையைக் குறைத்தால் ரூ.1000 கோடி நிதி ஒதுக்குவேன் என கூறிய அமைச்சர் நிதின் கட்கரி; சவாலை ஏற்று 15 கிலோ குறைத்த எம்.பி
மதுரவாயல் – துறைமுகம் சாலை பணிகளுக்காக ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் சென்னை வரவுள்ளதாக அமைச்சர் எ.வ வேலு தெரிவித்தார்.
திங்கட்கிழமை மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு புதிய பெயர் ஒன்று மக்களவையில் கிடைத்தது.
கொரோனா ஊரடங்கு, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் உள்பட பல்வேறு காரணங்கள் காரணமாக, சென்னை-தடா நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர்-வாலாஜாபேட்டை, வாலாஜாப்பேட்டை-கிருஷ்ணகிரி நீட்டிப்பு உட்பட மாநிலத்தில் சுமார் 28 தேசிய நெடுஞ்சாலைப்…
அண்மையில், தமிழகத்தில் சாலைகள் அமைக்கும் பணி தடைபட்டுள்ளது என்பது உண்மைதான். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட்டு ஒத்துழைப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதின் கட்கரி…
தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தரமான விரைவுச்சாலை பயண நேரத்தை கணிசமாகக் குறைப்பதால், பயணங்களுக்கான எரிபொருள் உபயோகமும் குறைகிறது. டெல்லி-மும்பை விரைவுச்சாலை பயண நேரத்தை 12 மணி நேரமாக குறைத்துள்ளது. வன விலங்குகளின்…
Nitin gadkari more firms should get licences for covid vaccines சந்தனக் கட்டைகளுக்கு பதிலாக டீசல், எத்தனால் மற்றும் பயோகேஸ் போன்ற எரிபொருட்களும், மின்சாரமும்…
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வருவதால், மக்கள் மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டி.என்.சேஷனின் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை வழிகாட்டும் விளக்காக திகழும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, குறிப்பிட்டுள்ளார்.
பாஸ்டேக் (FASTag) வாகனங்களின் ஆதார் என்று அழைகப்படுகிறது. ஒரு தேசம் ஒரு பாஸ்டேக் தேவைப்படும் முய்டற்சியாக கருதப்படுகிறது.
Nitin Gadkari : போக்குவரத்து அபராதத்தின் மூலம் வருமானம் மத்திய அரசுக்கு தேவையில்லை. மக்களின் உயிரைக்காப்பது மாநில அரசுகளைவிட மத்திய அரசுக்கே முக்கியமான பணி ஆகும்
ஹரியானா அரசு இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சரகத்திடம் கோரிக்கை வைக்க இந்த முடிவு வெளியானது
அவர் இருந்த பிரச்சார மேடையில் முதல்வர், பாமக தலைவர்கள் ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
.ரஃபேல் பேர ஒப்பந்தம், விவசாயிகளின் நிலைமை பற்றியும் பேசுங்கள் என வேண்டுகோள்
“நல்ல வாக்குறுதிகளையும், கனவுகளையும் முன்னிருத்தும் அரசியல் தலைவர்களையே மக்கள் விரும்புவார்கள் ஆனால் அந்த கனவுகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்களை மக்களே தூக்கி எறிந்துவிடுவார்கள். ”
வாகனங்களுக்கான பதிவு எண்களை பொறிக்கும் நம்பர் பிளேட்களை முன்னதாகவே பொறுத்திய கார்களை இந்தியா உற்பத்தி செய்யும்
காவிரி பிரச்னையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.