
ஒடிசா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக பிரஜ்ராஜ்நகரில் இருந்து…
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை…
கடந்த 20 ஆண்டுகளில், தனது கிராமத்திற்கு வெளியே விளையாடாத அந்த ஹாக்கி பயிற்சியாளர் 100 மாநில அளவிலான வீரர்களை உருவாக்கியுள்ளார்
“நாங்கள் மின்வெட்டு என்று சொல்லவில்லை. இங்கு மின்சாரமே இல்லை என்று தான் சொல்கிறோம்.” என்கிறார் ஹாக்கி வீரர் ஜெஸ்ஸின் தந்தை.
ரூர்கேலாவில் அமையவுள்ள புதிய ஹாக்கி ஸ்டேடியத்தை கட்ட ரூ.500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செயலுக்குப் பின்னால் தனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை “பூஜாரியின் சோம்பலைத் போக்குவதற்காக விரும்பிதான் நான் அவ்வாறு செய்தேன்
வெப்ப அலை காரணமாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்கள் பல மணி நேரம் மின்தடையை சந்தித்து வருகிறது.
The Dancing umpire of Odisha cricket video goes viral Tamil News: நடனம் ஆடியபடி அம்பயரிங் செய்து வரும் ஒடிசாவின் கிரிக்கெட் நடுவர், பார்வையளர்களின்…
TANGEDCO bidding for two coal blocks based on Odisha – Meenakshi coal block in IB Valley and Bankhui coal block…
நாட்டில் உள்ள முறைசாரா துறை தொழிலாளர்கள் தங்கள் சமூக சுயவிவரத்தை முதல் முறையாக வழங்குவதால், இந்த மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
அமைப்புசாரா தொழிலாளர்கள் 38.37 கோடி பேர் என்ற இலக்கில், ஐந்தில் ஒரு பங்கு இப்போது டேட்டா தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒடிசா அதனுடைய அமைப்புசாரா தொழிலாளர்கள்…
ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜே.கே. திரிபாதி, 30 ஆண்டுகளாக தமிழக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் தமிழக காவல்துறையில் பணியாற்றியுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த 40 வயதான ரஞ்சன் சாஹூவும் வேலையிழப்புக்கு உள்ளானவர்களில் ஒருவர். வேலையிழப்பினால் பல்வேறு சிரமங்களுக்கு உள்பட்ட நிலையில், தற்போது, சுமார் 70 பேருக்கு வேலை வாய்ப்பு…
ஒடிஷாவில் உள்ள ரூர்கேலா எனுமிடத்தில் இந்தியாவிலே மிக பெரிய ஹாக்கி மைதானம் அமையவுள்ளதாக அம்மாநில முதல்வர் நவீன்பட் நாயக் அறிவித்துள்ளார்.
டெல்லி இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 2வது நகரமாக மாறியுள்ளது. இதனிடையே, ஒடிசா கடந்த மூன்று வாரங்களில் ஒவ்வொரு நாளும் 3,000க்கும் மேற்பட்ட…
ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை ஒரு பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தலைமை பைலட் பயிற்சியாளரும் ஒரு பயிற்சி விமானியும் பலியானார்கள்.
பூசாரி இந்த நரபலி தரும் போது மது அருந்திவிட்டு போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
Cyclone Amphan : ஒடிசா மாநிலத்தின் புரி, கொர்தா மாவட்டங்களில் மிகக் கனமழையும், மேற்குவங்க மாநிலத்தின் மெடினிபுர், தெற்கு மற்றும் வடக்கு 24 பரக்னாஸ் மாவட்டங்களில் கனமழையும்…
குடிமக்கள் அனைவரும் அமைதி காக்கும்படியும், தவறான தகவல்களை நம்பி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டார்.
கடலில் வழிதவறிய 49 வயதான அந்தமானைச் சேர்ந்த நபர் வெள்ளிக்கிழமை ஒடிஷாவில் உள்ள பூரி மாவட்டத்தில் கரைசேர்வதற்கு முன்பு கடலில் 28 நாட்கள் இருந்து உயிர் பிழைத்துள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.