
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து – அன்பே சிவம் படக்காட்சி; ஒப்பிட்டு வைரலாக்கும் நெட்டிசன்கள்
ஒடிசா ரயில் விபத்து எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக இரண்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) விளக்கம் அளித்தனர்.
ஒடிசாவில் ரயில் விபத்து தொழில்நுட்ப கோளாறா? மனிதப் பிழையா? அல்லது சமூக விரோதிகளால் நடந்ததா என்ற கேள்விக்கு, “இது குறித்து கருத்து சொல்வது சரியல்ல” என அமைச்சர்…
ஒடிசாவின் பாலசோரில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சனிக்கிழமை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “ரயில் விபத்து சம்பவத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”…
ஒடிசா விமான நிலையங்களில் கட்டண உயர்வை கண்காணிக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
விபத்தில் உயரிழந்தவர்களின் உடல் சிதைந்தும், கருகியும் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி உறுதி
ஒடிசா ரயில் விபத்திற்கு சிக்னல் கோளாறு காரணமாக இருக்கலாம் என ரயில்வே வட்டாரங்கள் தகவல்
ரயில் விபத்து விவரங்களை உடனுக்குடன் பெறும் வகையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அதிகாரிகள் ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒடிசாவின் பாலசோரில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, விபத்து குறித்து உதவி வழங்குவதற்காக சென்னை சென்ட்ரல் நிலையத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் உதவி மையங்களின் ஹெல்ப்லைன் எண்கள்: 044-25330952, 044-25330953 & 044-25354771 ஆகும்.
மதுபாபு பென்ஷன் யோஜனா திட்டத்தை ரொக்கத்தில் தொடர ஒடிசா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், தங்களது சந்திப்பு நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மையமாகக் கொண்டது என்று…
கோயில் மூடப்பட்ட பின் இரவில் எலிகளின் தொல்லை அதிகமாகிறது. பொதுவாக கோயில் கருவறை மேலே ஒளிந்து கொள்ளும் எலிகள் கீழே இறங்கி வந்து அட்டகாசம் செய்கிறது.
இந்த வழக்கில் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தபோது தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை…
ஒடிசா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது காவல்துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக பிரஜ்ராஜ்நகரில் இருந்து…
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, நியூஸ் ஜெ-வை செய்தி சேனலை நேரடியாகக் கட்டுப்படுத்தி நடத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான சசிகலாவின் குடும்பம் ஜெயா டி.வி-யை…
கடந்த 20 ஆண்டுகளில், தனது கிராமத்திற்கு வெளியே விளையாடாத அந்த ஹாக்கி பயிற்சியாளர் 100 மாநில அளவிலான வீரர்களை உருவாக்கியுள்ளார்
“நாங்கள் மின்வெட்டு என்று சொல்லவில்லை. இங்கு மின்சாரமே இல்லை என்று தான் சொல்கிறோம்.” என்கிறார் ஹாக்கி வீரர் ஜெஸ்ஸின் தந்தை.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.