
india news in tamil, p chidambaram tweet about central govt covid vaccine plan: மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கின் காரணமாக, நாள்தோறும்…
2009- Lok Sabha Election : 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசு, அனைத்து வகையான நிதிப் பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. இது கூட்டாச்சித் தத்துவத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்,சட்டத்தை நேரடியாக மீறும் செயல்
இந்தியாவின் இதர பகுதியினர் தொலைக்காட்சி, கைபேசிகள், இணையம், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் இல்லாத பொதுமுடக்கத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
தேசிய அளவில் அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
அடிக்கடி ஏற்படும் காவல் சித்ரவதை நிகழ்வுகள் குறித்து, 1996ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி (டிகே பாசு, மேற்குவங்க மாநிலம் 1997 1 எஸ்சிசி 436) வரலாற்று…
நிதி அமைச்சகம் நல்லது நடக்கும் என நம்புவதாக இருந்தால், ஏன் அதனால் ஒரு நேர்மறையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2020- 21ல் கணிக்க முடியவில்லை. நிதியமைச்சகத்துக்கு தைரியம்…
21ம் நூற்றாண்டு, சீனாவும், இந்தியாவும் தலைமை ஏற்கும் ஆசிய நூற்றாண்டு என்ற திரு.மோடியின் கனவு முடிந்துவிட்டது.
கல்வான், ஹாட் ஸ்பிரிங்கிஸ் மற்றும் பாங்காங் டிஎஸ்ஓவில் டிராகனும், யானையும் ஒன்றையொன்று உற்றுப்பார்த்துக்கொண்டு நிற்கின்றன.
உண்மையில், 2014 – 15, 2015 – 16 மற்றும் 2016 – 17ல் சில காலம் தேஜ கூட்டணி அரசு அதே நிலையை தக்கவைத்திருந்தது. 2016ம்…
மற்ற எந்த நாடுகளையும்விட, பல ஆண்டுகளாக மற்ற எந்த நிறுவனங்களையும்விட உச்ச நீதிமன்றம் சில நேரங்களில் தடுமாறினாலும், உடனடியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும். தன் மீதான பழிகளை துடைத்துக்கொண்டு…
அனைத்து பொருளாதார வல்லுனர்களுமே நிதி தூண்டுதல் ஒன்றை மட்டுமே சிறந்ததாக கருதுகின்றனர். அதாவது அதிகம் செலவிடும்போதுதான் பொருளாதாரம் வளரும் என்பது அதன் அர்த்தமாகும்.
இந்த எண்ணை எப்போதும் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை நிலவரம் தெரிந்துவிடும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி கூறியபடி, பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடிக்கான தன்னிறைவு திட்டங்களை அறிவித்த நிலையில், நிதியமைசரின் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு…
ஊரடங்கு 1.0 எதிர்பார்க்கப்பட்டபோது, 4 மணி நேரத்திற்கு முன்னர் அதை அறிவித்தது முதல் தவறு.
மூடப்பட்ட சிறு மற்றும் குறு தொழில்களை மீண்டும் திறக்க முடியாது என்பதே உண்மை.
லட்சக்கணக்கானோர் காசின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. அவர்களால் உணவு வாங்க முடியாது.
மாநில முதல்வர்களும் மத்திய அரசின் முடிவை கண்மூடித்தனமாக ஏற்றுள்ளனர். பசி எங்கும் நிறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடும் வேரூன்றியுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பை தாண்டி மோடியின் வார்த்தைகளில் நாட்டு மக்களுக்கு வேறென்ன செய்திகள் இருக்கிறது – சிதம்பரம் கோபம்
இந்தியாவில் உள்ள 26 கோடி குடும்பங்களில் 50 சதவீத குடும்பங்களை தோராயமாக 13 கோடி குடும்பங்கள் வரை பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொள்ளலாம்.…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.