
கப்பல் போக்குவரத்து முன்பை விட அதிக அளவு எளிமையாக்கும் வகையில் தான் இந்த புதிய திட்டம் இருக்கிறது!
கடல் வாழ் உயிரினமான டால்பின்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால் இதனை வேட்டையாடவோ, பிடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரயில் தூக்குப் பாலம் 30 கி.மீ தொலைவில், 3 மீ உயரத்தில், 200 கோடி ரூபாய் செலவில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும்.
வங்கதேசம் அருகே, 180 கி.மீ. தொலைவில் தென்மேற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாம்பன், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு…