
மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போதும் அதற்குப் பின்னரும் ராகுல் காந்தி இந்த 9 கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பினார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, மத்திய நிதி அமைச்சகம் ரூ.75 நாணயத்தை வெளியிட உள்ளதாக மத்திய நிதிஅமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் தலைமையிலான 19 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
பிரதமர் மோடி திறக்க கூடாது. நாடாளுமன்றத்தின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் கூறுகின்றனர்.
PM CARES பிரதம மந்திரியின் அவசரகால நிவாரண நிதி திட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு நன்கொடையாக ரூ.535.44 கோடி பெறப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன.
2019 மக்களவைத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.59 லட்சம் கடன் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட மனோஜ் சின்ஹா; இதில் சஞ்சய் பிரகாஷ் ராயின் கடன் ரூ.25 லட்சம்
கொச்சியில் இருந்து ஒருவர் மலையாளத்தில் எழுதியதாகக் கூறப்படும் கடிதம், கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரனின் அலுவலகத்திற்கு வந்தது. இந்த கடிதம் கடந்த வாரம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே காமராஜின் 113 வது பிறந்தநாளை பா.ஜ.க கொண்டாடியது.
பிரதமர் மோடி சனிக்கிழமை சென்னை வருகை தர உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நாளை வாய்ப்பு இருந்தால் சந்திப்போம் என்று…
பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் கேட்டு மனு அளிக்கப்பட்ட நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்து…
“அதானி விவகாரத்தில் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன், தகுதி நீக்கம் செய்தும், சிறையில் அடைத்தும் என்னை பயமுறுத்த முடியாது. நான் பின்வாங்க மாட்டேன்.” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டப் பணிகள்…
சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை மார்ச் 27-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
4-வது டெஸ்ட் போட்டி தொடங்கும் முன், இந்திய பிரதமர் மோடி முன்னாள் கேப்டன் விராட் கோலியுடன் கைகுலுக்கிய நிலையில், அப்போது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தால் அகமதாபாத் மைதானமே…
4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி தோல்வியடைந்தது “அதீத தன்னம்பிக்கை” காரணமாக தான் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய நிலையில், அதை “குப்பை” என்று அழைத்து பதிலடி கொடுத்துள்ளார்…
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் நாளை குவியும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டினால், அது மெல்போர்ன் மைதானத்தின் உலக சாதனையை முறியடிக்கும்.
இந்திய எதிர்ப்பு சக்திகள் உச்ச நீதிமன்றத்தைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன என்று ஆர்.எஸ்.எஸ் வார பத்திரிக்கையான பாஞ்சஜன்யா தாக்கி எழுதியுள்ளது.
உரங்களை குறைப்பது, சதுப்புநிலத் தோட்டம், இயற்கை வளங்களை ஊக்குவித்தல் ஆகியவை கவர்ச்சியான முழக்கங்களுடன் வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் சுருக்கமான பெயரின் நோக்கங்கள் ஆகும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனர் பாக்கியராஜ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் பாஜக…