scorecardresearch

PNB Scam News

Antigua police has started investigating Mehul Choksi abduction
வைர வியாபாரி மெஹூல் சோக்ஸி கடத்தப்பட்டாரா? விசாரணையை ஆரம்பித்த ஆண்டிகுவா அரசு

தன்னுடைய காதலியுடன் சட்டத்திற்கு புறம்பாக டொமினிக்காவுக்குள் நுழைந்ததால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

UK court rejects PNB Fraud Nirav Modi’s bail plea
“மே 24 வரை சிறையில் தான் இருக்க வேண்டும்” – 3வது முறையாகவும் நீரவ் மோடியின் பெயில் மனு நிராகரிப்பு

சுமார் 13,500 கோடி ரூபாய் பணத்தை அந்த வங்கிக்கு அளிக்க வேண்டிய நிலையில், அவர் தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார்.

PNB Fraudulent Nirav Modi
மோசடி வழக்கிற்கு பிறகும் கோடிகளில் புரளும் நீரவ் மோடி… விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள் !

ஹாங்காங், துபாய், மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் எம்ப்ளாய்மெண்ட் விசா வைத்துள்ளார் மோடி.

மெகுல் சோக்‌ஷி, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, நீரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு – வீடியோவை வெளியிட்ட மெகுல் சோக்‌ஷி

வீடியோவில் வரும் தகவல்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்கிறது அமலாக்கத்துறை

மெகுல் சோக்‌ஷி, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, நீரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்‌ஷியின் ‘கெத்து’ தெரியுமா?

132 நாடுகளுக்கு ஃப்ரீ – விசா மூலமாக வர்த்தகம் சார்ந்த பயண வசதிகளை அளித்திருக்கும் ஆண்ட்டிகுவா

NiravModi
ஹாங்காங்கில் இருந்து வேறு நாட்டுக்கு நீரவ் மோடி தப்பியோட்டமா?

சீனா ஒப்புதலுக்குப் பின்னர் ஹாங்காங்கில் தலைமறைவான நீரவ் மோடியைக் கைது செய்யும் நிலையில் வேறு நாட்டுக்குத் தப்பிச்செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி விவகாரத்தால் இரு அவைகளும் முடங்கியது!

இரண்டாவது நாளாக மக்களைவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது

PNB scam
பிஎன்பி வங்கி மோசடியால் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை : வங்கி அதிகாரி கோபாலகிருஷ்ணன் பேட்டி

இந்த மோசடியால் வாடிக்கையாளர்களோ, வங்கி பணியாளர்களோ அச்சப்பட தேவையில்லை. வங்கி வாடிக்கையாளர்களின் பணம் இன்சுரன்ஸ் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்

NiravModi
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: சோதனையில் நல்ல வேட்டை

நிரவ் மோடியின் வீட்டிலும், கலா கோடா நகைக்கடை, மேலும் 4 இடங்களில் இருந்து மொத்தமாக 5100 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

bombay-stock-exchange-
ஆசிய சந்தைகளின் போக்கில் பயணித்து, இந்திய பங்குசந்தையும் ஏற்றத்தில்!

ஆர்.சந்திரன் ஜனவரி மாதத்தின் 15ம் நாளில், இந்திய பங்குசந்தை ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 141 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 35,297 என்ற அளவிலும், தேசிய…