
தன்னுடைய காதலியுடன் சட்டத்திற்கு புறம்பாக டொமினிக்காவுக்குள் நுழைந்ததால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
சுமார் 13,500 கோடி ரூபாய் பணத்தை அந்த வங்கிக்கு அளிக்க வேண்டிய நிலையில், அவர் தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார்.
ஹாங்காங், துபாய், மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் எம்ப்ளாய்மெண்ட் விசா வைத்துள்ளார் மோடி.
11 சொகுசு கார்களை விற்பனை செய்ய அமலாக்கத்துறை முடிவு
வீடியோவில் வரும் தகவல்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்கிறது அமலாக்கத்துறை
132 நாடுகளுக்கு ஃப்ரீ – விசா மூலமாக வர்த்தகம் சார்ந்த பயண வசதிகளை அளித்திருக்கும் ஆண்ட்டிகுவா
சீனா ஒப்புதலுக்குப் பின்னர் ஹாங்காங்கில் தலைமறைவான நீரவ் மோடியைக் கைது செய்யும் நிலையில் வேறு நாட்டுக்குத் தப்பிச்செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
இரண்டாவது நாளாக மக்களைவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது
இந்த மோசடியால் வாடிக்கையாளர்களோ, வங்கி பணியாளர்களோ அச்சப்பட தேவையில்லை. வங்கி வாடிக்கையாளர்களின் பணம் இன்சுரன்ஸ் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்
நிரவ் மோடியின் வீட்டிலும், கலா கோடா நகைக்கடை, மேலும் 4 இடங்களில் இருந்து மொத்தமாக 5100 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆர்.சந்திரன் ஜனவரி மாதத்தின் 15ம் நாளில், இந்திய பங்குசந்தை ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 141 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 35,297 என்ற அளவிலும், தேசிய…