
அரசியல் இல்லாத மனித நடவடிக்கைகள் எதுவுமே இல்லை என்பதாலும், அரசியலை நாம் தவிர்க்கவே முடியாது என்பதாலும், அரசியலை ஆயிரங்காலத்துப் பயிர் என்கிறோம். அரசியல்தான் மனித வாழ்வின் அடிப்படை.
Social Activist Suba Udayakumaran New series about self management in tamil: ஒரு நாட்டின் அரசை, அரசமைப்பை வழிநடத்தும் வல்லமையைப் பெறுவது ஆட்சி அதிகாரம்.…
எஸ்.ஆர். ராஜாவின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று டி.டி.வி. தினகரன் கேள்வியை எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 253 அரசியல் கட்சிகளை முடக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அந்த கட்சிகளின் சின்னங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Congress leader Rahul Gandhi – cross-country Bharat Jodo Yatra Tamil News: ராகுல் பள்ளிக்குள் சென்றிருந்தபோது, 1937 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி மற்றும்…
பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி முறிந்தது. இந்நிலையில், பாஜக பிகார் மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ஆர்ஜேடியை அழிப்பதே நிதிஷ்குமாரின் நோக்கம் என பரபரப்பு…
AIADMK co-ordinator O. Panneer Selvam and co-coordinator Edappadi Palanisamy will hold separate consultations with their supporters Tamil News: அ.தி.மு.க கட்சியின்…
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இதைக் குறிப்பிட்டு, வடிவேலு குரலில், ஹலோ ரணில் சார்ஹா, கேஸ் எப்ப சார் கிடைக்கும்? என்று கலாய்த்து மீம்…
இன்றைக்கு ஒரே ஒரு விஷயத்திலாவது மோடிக்கு அப்பாற்பட்டு கவனம் செலுத்துவது, குறைவான கவனத்தைப் பெற்றுள்ள இந்திய அரசியலின் கட்டமைப்பு அளவுகோல்களில் பொதுமக்களின் கவனத்தை மீண்டும் ஈர்ப்பதற்கு உதவியாக…
ஒடுக்கப்பட்டவர்கள் பொது இடத்திலும், சரித்திரத்திலும் தங்களுடைய உரிமையான பங்கை கோருவதற்கு வழி இருக்கிறது.
ஒவ்வொரு குழுவிலும் ஒன்பது முதல் பத்து அமைச்சர்களும் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளராக ஒரு மத்திய அமைச்சரும் இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது
நூலிலுள்ள பத்து கட்டுரைகளையும் வாசிக்கும் போது ஒடுக்கப்பட்டவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் சிந்தனை வரலாறு எவ்வாறிருந்திருக்கின்றன என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.
எகிப்து நாட்டிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு 135 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்ய இருப்பதாக வியாபாரிகள்…
உணவு உலகத்தில் நறுமணம், சுவை ஆகியவற்றைப்போல் கட்டுக்கதைகளும் அதன் ஒரு பகுதிதான். உணவை சுவையின் அடிப்படையில் இனிப்பு, காரம் என்று பிரித்து வைத்திருப்பது மட்டுமல்ல சமூகத்தின் அடுக்குகளை…
வருங்காலத்தில் இந்திய அரசியலில் மிக முக்கியமான அங்கமாக இவர் திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தம் சட்டம், 1985ம் ஆண்டில் போடப்பட்ட அசாம் ஒப்பந்தத்தை மீறுகிறது என்பது அசாம் எதிர்ப்பாளர்களின் வாதம்.
தாஸ்குப்தா தனது வாழ்நாளில் கடைசி நாளை கடுக்கும் போது, ஏ.ஐ.டி.யு.சியின் நூற்றாண்டு நினைவு விழா தொடங்கியிருப்பது ஒரு கசப்பான இனிமை என்றே சொல்ல வேண்டும்
Kashmir Valley has seen many strike, but this time it is so different: பலதடைகளை, பல முழு அடைப்புகளை, பல ஊரடங்கு உத்தரவுகளைக்…
Ayodhya Dispute Case : மத்தியஸ்தம் குழு ஒரு சமரச முடிவிற்க்கு வராத காரணத்தால் ஆகஸ்ட் 6-ம் தேதியில் இருந்து தினசரி விசாரணை வழக்காக இதை எடுத்துக்கொண்டது…
B.S. Yediyurappa : என்னதான் காங்கிரஸ்-மஜத கூட்டணியை ஓரங்கட்டினாலும், சட்டசபையில் பெரும்பான்மையை தக்கவைப்பது அவருக்கு பெரிய சவாலாகவே இருக்கும் .
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.