திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கினால் 21 வயது இளம் பெண் இனாம் என தண்டோரா போட்டு அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தைப் பொங்கல் திருநாளில் சூரியனுக்கு படையல் வைத்து வழிபடுவது மரபு. இது எப்படி தோன்றியது? எதனால் தோன்றியது என்பதை விளக்குகிறது.
பொங்கல் திருநாளான இன்று திமுக தொண்டர்களை கருணாநிதி சந்திக்கிறார். அவரைப் பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகமாக ‘கலைஞர் வாழ்க’ என்று கோஷமிட்டனர்.
தமிழக மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொங்கல் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதுவும் தமிழில் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடினார்கள். ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
கவிஞரும், பாடலாசிரியருமான யுகபாரதி, ‘ஐஇ தமிழ்’ வாசகர்களுக்காக பொங்கல் சிறப்புக் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கவிதை இதோ...
14.1.2018 பொங்கல் பண்டிகையன்று காலை 6-7 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவது மிகச்சிறப்பு வாய்ந்தது. தவிர 7-10, பகல் 12 - 1 மணி பொங்கல் வைக்கலாம்
உழவுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு தமிழர்களால் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து கட்டுக்கட்டாக கரும்புகள், வாழைத்தார்கள் உள்ளிட்டவை வந்திறங்கியுள்ளன.
பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒரேயொரு நாள் மட்டுமே உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை
கூட்டணிக் கட்சி நிர்வாகியையும் வளைத்த பாஜக: அ.தி.மு.க அதிர்ச்சி