
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதை அடுத்து 30 கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக…
காமராஜர் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தபோது சில முறை அவர் உடன் பழ. நெடுமாறன் சென்றதாக கூறப்படுகிறது. காமராஜரின் மறைவுக்குப் பிறகு அவர் காங்கிரஸில் இருந்து விலகினார்.
சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் மேதகு திரைப்படம் குறித்து பாராட்டுதல்களையும் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
தனது அழகிய தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த அப்துல் ஜப்பார் கிரிக்கெட் வர்ணனையாளர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளரும் ஆவார். அவருடைய மறைவுக்கு தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார். இலங்கையில்…
ஒவ்வொரு வருடமும் புலம் பெயர் தமிழர்கள் இவ்விரண்டு நாட்களையும் வெகு சிறப்பாக நினைவு கூற காத்திருப்பது வழக்கம்
ஏழு பேரின் விடுதலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் !
இலங்கை தமிழர்களின் மனதிலும், தமிழீழம் என்றேனும் மலரும் என நம்பிக்கை கொண்டிருக்கும் அனைவருக்கும் உந்து சக்தியாக திகழ்பவர் பிரபாகரன்.
இயக்குநர் பிரபாகரன், வன்முறை தவிர்த்த வாழ்க்கை சாத்தியம் என்பதாகக் காட்டி வித்தியாசப்படுகிறார்.