scorecardresearch

Professor Nirmala Devi News

nirmala devi, professor nirmala devi, college students, mislead, cbcid inquiry, cbi inquiry, நிர்மலா தேவி, பேராசிரியை நிர்மலாதேவி, சிபிசிஐடி விசாரணை
நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி திடீர் தியானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Nirmala Devi
நிர்மலா தேவியிடம், சந்தானம் குழு விசாரணை! சட்டம் என்ன சொல்கிறது?

நிர்மலா தேவியிடம் அதிகாரி சந்தானம் விசாரணை நடத்த முடியுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சட்ட உதவி அமைப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

Banwarilal Purohit, interview, audio tape scandal, Tamilnadu Government
தமிழ்நாடு அரசு மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இல்லை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி

கருப்புக் கொடி காட்டுகிறார்கள். நான் அதை ஜீரணித்துக் கொள்கிறேன். ஆளுனரை அவர்கள் அவமரியாதை செய்து கொண்டிருக்கிறார்கள்.

Nirmala devi bail granted chennai high court madurai bench - நிர்மலா தேவிக்கு ஜாமீன்! ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி : சாத்தூர் நீதிமன்றம் உத்தரவு

நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்து உத்தரவிட்டது. இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம்!

நிர்மலா தேவி விவகாரம் : துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது சிபிசிஐடி

நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி டீம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது.

Nirmala devi bail granted chennai high court madurai bench - நிர்மலா தேவிக்கு ஜாமீன்! ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
நிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் ஆணையத்தில் பொதுமக்கள் 3 நாட்கள் தகவல் அளிக்கலாம்!

நிர்மலா தேவி விவகாரம் குறித்து நியமிக்கப்பட்ட சந்தானம் ஆணையத்தில் ஏப்ரல் 21,25,26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது.

Thoothukudi Sterlite, Police Shooting, CM Met TN Governor
நிர்மலா தேவி விவகாரம் : மாநில அரசுக்கும், ஆளுனருக்கும் அதிகாரப் போட்டியா?

நிர்மலா தேவி விவகாரம், மாநிலத்தின் நிர்வாகம், ஆளுனர் உரிமை தொடர்பாக பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது.

Nirmala devi bail granted chennai high court madurai bench - நிர்மலா தேவிக்கு ஜாமீன்! ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு

நிர்மலா தேவி வழக்கில், சிபிசிஐடி மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். சந்தானம் இன்று விசாரணை துவங்குகின்றனர். நிர்மலாவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு.

Banwarilal Purohit Apology With Women Journalist, pat on the cheek issue
வருத்தம் தெரிவித்தார், பன்வாரிலால் புரோஹித் : பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டிய விவகாரம்

பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வருத்தம் தெரிவித்தார். பேத்தி போல நினைத்து தட்டியதாகவும் கூறியிருக்கிறார்.

Banwarilal Purohit, MK Stalin, Kanimozhi condemns
பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய ஆளுனர் : மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம்

பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர்.

santhanam investigate nirmala devi case
நிர்மலா தேவி வழக்கு: நாளை விசாரணையை துவங்குகிறார் ஆர். சந்தானம்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலா தேவியின் வழக்கில் நாளை விசாரணை துவக்கம். ஓய்வுபெற்ற கலெக்டர் சந்தானம் விசாரணை துவங்குகிறார்

‘பேராசிரியை நிர்மலாவின் முகத்தைக் கூட பார்த்ததில்லை’! ஆளுநர் பன்வாரிலால் – செய்தியாளர்கள் நேரடி சந்திப்பு!

சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “நான் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்று 6 மாதங்கள் முடிவடைந்துள்ளது. மாணவிகளை பேராசிரியை…

nirmala devi
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத்…

பேராசிரியர் நிர்மலா தேவியின் பாலியல் வலை விவகாரத்தில் சிபிஐ விசாரணையே தீர்வு! – ராமதாஸ்

அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை

nirmala devi arrested
பேராசிரியை நிர்மலா தேவியிடம் விடிய விடிய விசாரணை! சிக்குவார்களா முக்கியப் புள்ளிகள்?

நேற்று மாலை கைதாகிய நிர்மலா தேவியிடம் அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குறிப்பிட்டுள்ள உயர் அதிகாரிகள் பற்றியும் விசாரணை நடக்கிறது

Best of Express