பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கண்டனம் தெரிவித்தனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலா தேவியின் வழக்கில் நாளை விசாரணை துவக்கம். ஓய்வுபெற்ற கலெக்டர் சந்தானம் விசாரணை துவங்குகிறார்
சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “நான் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்று 6 மாதங்கள் முடிவடைந்துள்ளது. மாணவிகளை பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில், தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபடுவார்கள். இந்த சீரியஸான விவாகரத்தை விசாரிக்க, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி...
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாகப் பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளை பாலியல் பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்து தொலைப்பேசியில் உரையாடியுள்ளார்....
அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை
நேற்று மாலை கைதாகிய நிர்மலா தேவியிடம் அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குறிப்பிட்டுள்ள உயர் அதிகாரிகள் பற்றியும் விசாரணை நடக்கிறது
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
பேராசிரியர் நிர்மலா தேவியின் பின்புலம் என்ன
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்