
நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்கிற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் நாடு திரும்புவதில் சிக்கல் நிலவுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேர் நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட…
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, ஊடகங்களிடம் பொய்யான தகல்களைக் கூறுகிறார். அவர் தவறை உணர்ந்து இனியாவது திருந்தி வாழ வேண்டும் என…
ஏஜி பேரறிவாளனின் நிலையான சட்டப் போராட்டம், மீதமுள்ள ஆறு பேரின் விடுதலையில் பங்கு வகித்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, மே 21, 1991 அன்று இரவு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெண் தற்கொலைப் படை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்…
Rajiv Gandhi assassination case; the remaining 6 convicts must approach the Supreme Court, said Tamilnadu Law Minister S. Raghupathi Tamil…
ராஜீவ் காந்தி படுகொலையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த முன்னாள் காவல்துறை அதிகாரி அனுஷ்யா டெய்ஸி, பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை நாடு…
பேரறிவாளனுக்கு கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகும், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகும் அவரை விடுதலை செய்து உச்ச…
ராஜீவ் கொலை வழக்கு; பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு
தனது வாழ்வில் மிகவும் மறக்கமுடியாத மிகவும் செண்டிமென்ட்டாக அமைந்துவிட்ட தொப்பியையும் பெயர் பேட்ஜையும் தான் பணியில் இருந்து ஓய்வுபெறும் நாளில் அணிய விரும்பினார். அதனால், நீதிமன்றம் மூலம்…
முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திப்பதற்கு முன்பே 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருப்பதால், ஆளுநர் எடுத்த முடிவு…
Tn Governor Say About Perarivalan Release: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 தமிழகர்கள் விடுதலையில் குடியரசுத்தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக…