
ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கிற்கு நீதிபதிகள் காட்டமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்…
Chicken with crow meat sale in Rameswaram : புனித தலமான ராமேஸ்வரத்தில் கோழிக்கறியுடன் கலந்து காக்கா கறி விற்பனை செய்ததாக 2 பேரை, போலீசார்…
TNPSC Group 4 Exam Latest News: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 தேர்வி முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி தகுதி…
-Kanyakumari-Rameswaram-Madurai Tour : ரயில் டூரின் மூலம் தமிழகத்தில் உள்ள சென்னை,கன்னியாகுமரி, ராமேஸ்வரம்,மதுரை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 60 நாட்களுக்கு மீன்பிடித்தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக்…
ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சிமடம்…
ராமராஜ்ய ரத யாத்திரை 2-ம் நாளாக இன்று தமிழ்நாட்டில் பயணிக்கிறது. எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக பலத்த பாதுகாப்புக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.
அப்துல் கலாம் மணிமண்டபத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் புகைப்படங்கள், ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் துரத்தியடித்த காரணத்தால், படகுக்கு தலா ரூ.50.000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி…