
RK Nagar Money Distribution: சிபிஐ யை எதிர்மனுதாரராக சேர்த்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 12க்கு தள்ளிவைத்தனர்.
வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் போது எப்படி ரத்தானது என்பதை விளக்க அரசிற்கு உத்தரவு
முதல்வர் அணியில் இருந்த விஜயபாஸ்கர், டிடிவி தினகரனை விட்டு பிரிந்தார்.
‘மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்’ என விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ20 டோக்கன் கொடுத்தது உண்மை என டிடிவி தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் பகீர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இ.மதுசூதனன்… அதிமுக.வின் அவைத்தலைவர்! ஆர்.கே.நகரில் தோல்வியை தழுவிய அவர் தலைமைக்கு எழுதிய கடிதம் புதிய பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது.
நடிகர் கமல் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு “ஆதாரம் இல்லாமல் கமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது”, என டிடிவி தினகரன் பதிலடி அளித்துள்ளார்.
இவ்வளவு வெளிப்படையாக நடக்கும் குற்றத்துக்கு, மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய சோகம். இது வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வீழ்ச்சி.
ஆர்.கே.நகர் பிரச்னைகளை தீர்க்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடுவோம்’ என வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த டிடிவி தினகரன் கூறினார்.
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் ஆர்.கே.நகர் தோல்வி, 2ஜி வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக.வுக்கு சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
டிடிவி தினகரன் பதவியேற்பு தருணத்தில் அடுத்தடுத்து பொங்கல் பரிசு, விவசாயிகளுக்கு சலுகை என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ‘திமுக.வை வலுப்படுத்த ஸ்டாலின் ‘ஜிம்’முக்கு செல்வதாகவும், ‘சிக்ஸ்பேக்’கிற்கு ஸ்டாலின் மாறி வருவதாகவும்’ கிண்டலாக கூறினார்.
மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ‘ஸ்டாலின் பின்னால் விசுவாசமான நிர்வாகிகள் இல்லை. அதுவும் ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணம்’ என்றார்.
மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான கருத்துகளை தெரிவித்தார். ஸ்டாலின் பொறுப்பில் இருந்தால் திமுக ஜெயிக்காது என்கிறார் அவர்.
டி.டி.வி.தினகரனின் ஊதுகுழலாக திருமாவளவன் செயல்படுவதாக தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்திருக்கிறார்.
தயாநிதி அழகிரி திடீரென திமுக மூத்த நிர்வாகியான துரைமுருகன் மீது ‘அட்டாக்’ நடத்தியிருக்கிறார். அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவன்று 2ஜி வழக்கில் விடுதலை கிடைத்த பிறகும் திமுக மிக சொற்பமான வாக்குகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படுத்தும் அம்சம் – தி.மு.க., அதன் ஒரிஜினல் வாக்கு வங்கியைக்கூடத் தக்க வைக்காமல் இழந்திருப்பதுதான்.
டிடிவி.தினகரன், மன்னார்குடி குடும்பத்தின் முதல் எம்.எல்.ஏ.வாக சட்டமன்றம் செல்கிறார். அவரது வெற்றிக்கு பணபலத்தை கடந்த சில காரணங்களும் இருக்கின்றன.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.