
எஸ்.வி.சேகர் ட்விட்டர் ஸ்பேஸஸ் வசதியில் பேசுகையில், பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் கட்சி 13 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக தான் கேள்விப்பட்டதாக கூறியிருப்பது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான முன் ஜாமின் வழக்கில் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Is Possible Cinema Tickets are for sale only Online: தமிழகத்தில் இனி அனைத்து திரையரங்குகளிலும் சினிமா டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும்…
Controversy on National Film Awards: 2018 ஆம் ஆண்டில் வெளியாகி இந்திய அளவிலும் உலக அலவிலும் கவனம் பெற்ற தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காததால்…
குடும்ப அரசியல் பத்திரிக்கையா…ரெண்டு கட்சிகளைப் பத்தி சொல்ல ஒரு வார இதழா?”
S.Ve.Shekher Interview: நான் எதற்கு விஷாலுடன் இணைய வேண்டும்? அந்த மாதிரி சூழ்நிலை வந்தால் நான் அரசியலை விட்டே வெளியேறிவிடுவேன்.
எஸ்.வி. சேகரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி