
இயக்குனர் சமுத்திரக்கனி 5 வருட இடைவெளிக்கு பிறகு 2008-ம் ஆண்டு நாடோடிகள் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார்.
Vijay TV anchor ramya sangathalaivan movie stills : விஜே ரம்யா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார், கிராமத்து கெட்டப்பில் க்யூட்டாக இருக்கிறார்
விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி நடிகையாக சினிமாவுக்குள் நுழைந்துள்ள விஜே ரம்யா தான் திரைப்படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சங்கத்தமிழன் பாடல் வெளியீட்டுவிழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, வெற்றி என்னை அழைத்து குதி என்றால் குதித்து விடுவேன். நான் வியக்கக் கூடிய நண்பர்கள் மணிமாறனும் வெற்றிமாறனும் தான்.…
செல்போனுக்கு சார்ஜ் போட்டால் தான் தங்கள் ஊருக்கு என்ன தேவைபடுகிறது
சமுத்திரகனி தற்போது ஆண்தேவதை என்ற படத்தில் கோலிசோடா புகழ் விஜய்மில்டன் இயக்கத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பார்த்திபன் இயக்கவிருக்கும் ‘உள்ளே வெளியே’ இரண்டாம் பாகத்தில், கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார்.
வி.இஸட்.துரை இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஏமாலி’. இந்தப் படத்துக்கு வி.இஸட்.துரை மற்றும் ஜெயமோகன் இருவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.
சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
சாம் ஜோன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வில்லிவாக்கத்தில் உள்ள நல்மனம் காப்பக சிறுவர்களுடன் ‘ஏமாலி’ படக்குழு குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியது.
சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.